பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 118-வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள தேவர் சிலைக்கு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் மரியாதை செலுத்த உள்ளனர்.
இதனை முன்னிட்டு, இன்று (அக்டோபர் 29) மற்றும் நாளை (அக்டோபர் 30) ஆகிய இரு நாட்களிலும், கோரிப்பாளையம் சந்திப்பு வழியாக செல்லும் அனைத்து வாகன போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டுள்ளது.
மதுரை மாநகர காவல் துறை தெரிவித்ததாவது:
பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் சிரமமின்றி செல்வதற்காக தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தேவர் ஜெயந்தி விழாவுக்கான வாகனங்களைத் தவிர,
மற்ற வாகனங்களுக்கு கீழ்க்கண்ட சாலைகள் வழியாக கோரிப்பாளையம் செல்ல அனுமதி இல்லை:
விலக்கு:
மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் → பெரியார் / ஆரப்பாளையம் செல்ல:
பெரியார் பேருந்து நிலையம் → யானைக்கல் / புதுப்பாலம் / நத்தம் / அழகர்கோவில் / மேலூர் சாலைகள்:
ஆரப்பாளையம் / பாத்திமா கல்லூரி → நத்தம் / அழகர்கோவில் / மேலூர் / பனகல் சாலை:
தற்காலிக போக்குவரத்து மாற்றத்திற்காக பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு வழங்குமாறு மதுரை மாநகர காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம், நாகமலை புதுக்கோட்டை, வாடிப்பட்டி, ஒத்தக்கடை மற்றும் திருமங்கலம் உள்ளிட்ட 5 சார் பதிவாளர் அலுவலகங்களில்…
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சியால், தேனி, மதுரை,…
மதுரையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2026–27 கல்வியாண்டுக்கான டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. 1946-ஆம்…
மதுரை வில்லாபுரம் மலர் சந்தையின் பின்புறத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய (TNHB) குடியிருப்புகள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி…
மதுரை மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு நாளை (ஜூன் 3, 2026) பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட மின்தடை…
கோடை விடுமுறை நிறைவடைந்து ஜூன் முதல் வாரத்தில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சென்னை நோக்கி திரும்பும் பயணிகளின்…