பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 118-வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள தேவர் சிலைக்கு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் மரியாதை செலுத்த உள்ளனர்.
இதனை முன்னிட்டு, இன்று (அக்டோபர் 29) மற்றும் நாளை (அக்டோபர் 30) ஆகிய இரு நாட்களிலும், கோரிப்பாளையம் சந்திப்பு வழியாக செல்லும் அனைத்து வாகன போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டுள்ளது.
மதுரை மாநகர காவல் துறை தெரிவித்ததாவது:
பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் சிரமமின்றி செல்வதற்காக தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தேவர் ஜெயந்தி விழாவுக்கான வாகனங்களைத் தவிர,
மற்ற வாகனங்களுக்கு கீழ்க்கண்ட சாலைகள் வழியாக கோரிப்பாளையம் செல்ல அனுமதி இல்லை:
விலக்கு:
மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் → பெரியார் / ஆரப்பாளையம் செல்ல:
பெரியார் பேருந்து நிலையம் → யானைக்கல் / புதுப்பாலம் / நத்தம் / அழகர்கோவில் / மேலூர் சாலைகள்:
ஆரப்பாளையம் / பாத்திமா கல்லூரி → நத்தம் / அழகர்கோவில் / மேலூர் / பனகல் சாலை:
தற்காலிக போக்குவரத்து மாற்றத்திற்காக பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு வழங்குமாறு மதுரை மாநகர காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…
மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…
மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…
ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…
1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…