பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 118-வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள தேவர் சிலைக்கு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் மரியாதை செலுத்த உள்ளனர்.
இதனை முன்னிட்டு, இன்று (அக்டோபர் 29) மற்றும் நாளை (அக்டோபர் 30) ஆகிய இரு நாட்களிலும், கோரிப்பாளையம் சந்திப்பு வழியாக செல்லும் அனைத்து வாகன போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டுள்ளது.
மதுரை மாநகர காவல் துறை தெரிவித்ததாவது:
பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் சிரமமின்றி செல்வதற்காக தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தேவர் ஜெயந்தி விழாவுக்கான வாகனங்களைத் தவிர,
மற்ற வாகனங்களுக்கு கீழ்க்கண்ட சாலைகள் வழியாக கோரிப்பாளையம் செல்ல அனுமதி இல்லை:
விலக்கு:
மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் → பெரியார் / ஆரப்பாளையம் செல்ல:
பெரியார் பேருந்து நிலையம் → யானைக்கல் / புதுப்பாலம் / நத்தம் / அழகர்கோவில் / மேலூர் சாலைகள்:
ஆரப்பாளையம் / பாத்திமா கல்லூரி → நத்தம் / அழகர்கோவில் / மேலூர் / பனகல் சாலை:
தற்காலிக போக்குவரத்து மாற்றத்திற்காக பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு வழங்குமாறு மதுரை மாநகர காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
மதுரை சித்திரை திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) கோலாகலமாக நடைபெற்றன. காலை மற்றும் இரவு…
சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான ஏப்ரல் 20, 2026 திங்கட்கிழமை, காலை 7 மணியளவில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளிய இறைவன் நான்கு…
மதுரை நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முதல் நாள் நிகழ்வுகள் நேற்று (ஏப்ரல் 19, 2026, ஞாயிற்றுக்கிழமை) வெற்றிகரமாக…
மதுரையில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வருகையால் நாளை நகரில்…
நேரலை கண்காணிப்பு · 19–29 ஏப்ரல் 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக் செய்யவும் Track Meenakshi…
நேரலை கண்காணிப்பு · 29 ஏப்ரல் – 6 மே 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக்…