தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், கரூர்–திருச்சி வழியாக கன்னியாகுமரி, கேரளா…
பயணிகள் பாதுகாப்பை அதிகரித்து, லெவல் கிராசிங் விபத்துகளை முற்றிலும் குறைக்கும் நோக்கில், தென்னக ரயில்வே மதுரை மற்றும் திருச்சி கோட்டங்களுக்குட்பட்ட 237 ரயில்வே லெவல் கிராசிங்குகளில் சென்சார்…
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அதிகரிக்கும் பயணிகள் நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில், சென்னை – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஏப்ரல் 13…
மதுரை கோட்டத்தில் நடைபெறும் அவசர பராமரிப்பு பணிகளின் காரணமாக பல முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களின் வழித்தடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் குறிப்பிட்ட…
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை கால பயண நெரிசலை சமாளிக்கும் வகையில், தெற்கு ரயில்வே சார்பில் திருநெல்வேலி – சென்னை தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக…
குஜராத் மாநிலம் ஓகா ரயில் நிலையத்திலிருந்து மதுரைக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 🔹 ரயில்…
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் ரூ.1,500 கோடி மதிப்பில் முழுமையாக சீரமைக்கப்படும் பணிகள் நடைபெற்று வருவதால், இந்நிலையத்திலிருந்து இயங்கும் முக்கியமான சில விரைவு ரயில்கள் தற்காலிகமாக தாம்பரம்,…
தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதன்படி, மதுரை கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், ஜூலை 17 முதல் 31 வரை தென்மாவட்டங்களில் இயக்கப்படும் பல ரயில்களின் பாதை மற்றும்…
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, சென்னை சென்ட்ரல் - போடிநாயக்கனூர் எக்ஸ்பிரஸ் (20601) ரயில் சேவையின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இதனால் 15 நிமிடங்கள் முன்னதாக ரயில்…
மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பல ரயில்களின் சேவையில் மாற்றங்கள் மற்றும் ரத்து செய்யப்பட்ட நேரங்கள் குறித்து கீழே சுருக்கமாகத்…