கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை கால பயண நெரிசலை சமாளிக்கும் வகையில், தெற்கு ரயில்வே சார்பில் திருநெல்வேலி – சென்னை தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயில், டிசம்பர் 28 மற்றும் ஜனவரி 4 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில்,
திருநெல்வேலியில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு,
மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
இந்த ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல் வழியாகச் செல்லும்.
மறுமார்க்கமாக, இந்த சிறப்பு ரயில் டிசம்பர் 29 மற்றும் ஜனவரி 5 ஆகிய திங்கட்கிழமைகளில்,
தாம்பரத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு,
மறுநாள் அதிகாலை 4.00 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
இந்த ரயில் திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாக இயக்கப்படும்.
விடுமுறை காலத்தில் தென் தமிழக பகுதிகளுக்கு செல்லும் பயணிகளுக்கு இந்த சிறப்பு ரயில் சேவை பெரும் உதவியாக இருக்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம், நாகமலை புதுக்கோட்டை, வாடிப்பட்டி, ஒத்தக்கடை மற்றும் திருமங்கலம் உள்ளிட்ட 5 சார் பதிவாளர் அலுவலகங்களில்…
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சியால், தேனி, மதுரை,…
மதுரையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2026–27 கல்வியாண்டுக்கான டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. 1946-ஆம்…
மதுரை வில்லாபுரம் மலர் சந்தையின் பின்புறத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய (TNHB) குடியிருப்புகள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி…
மதுரை மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு நாளை (ஜூன் 3, 2026) பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட மின்தடை…
கோடை விடுமுறை நிறைவடைந்து ஜூன் முதல் வாரத்தில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சென்னை நோக்கி திரும்பும் பயணிகளின்…