ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், Indian Railways நாடு முழுவதும் பயணக் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு டிசம்பர் 26, 2025 முதல் அமலுக்கு வரவுள்ளது.
எரிபொருள் விலை உயர்வு மற்றும் பராமரிப்புச் செலவுகளை ஈடுகட்டும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது, குறிப்பாக நடுத்தர வர்க்க மற்றும் தினசரி பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ரயில்வே அமைச்சகத்தின் அறிவிப்பின்படி:
இருப்பினும்,
ஆகியோருக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தூரங்களுக்கு:
இதற்கு மேலாக, GST, முன்பதிவு கட்டணம் உள்ளிட்டவை வழக்கம்போல் வசூலிக்கப்படும், இதனால் மொத்த டிக்கெட் விலையில் சிறிய அளவில் மேலும் மாற்றம் ஏற்படும்.
இந்த கட்டண உயர்வு மூலம், மார்ச் 2026க்குள் சுமார் ₹600 கோடி கூடுதல் வருவாய் ஈட்ட ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை மாதம் ஏற்கனவே ஒரு முறை கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பது பயணிகளிடையே பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
பண்டிகை காலங்களில் சொந்த ஊர் செல்ல திட்டமிடும் மக்களுக்கு, இந்த விலை உயர்வு கூடுதல் பொருளாதார சுமையாகவே பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள், மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் உள்ளிட்ட நீதித்துறை அமைப்புகளில்…
மதுரை மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள 2,000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான கூடலழகர் கோவில், 108 திவ்ய தேசங்களில் 47-வது திவ்யதேசமாகவும்,…
பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு பொதுத்துறை வங்கிகளில் 11,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் சேவைப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது; தகுதியும் விருப்பமும்…
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், மாநிலத்தில் புற்றுநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை…
மதுரை மாவட்டம் பெரியார்–வைகை வடிகால் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரசராமன்பட்டி கண்மாய் மற்றும் அதனுடன் இணைந்த நீர்வழித்தடங்களில் உள்ளதாகக் கூறப்படும்…
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் (SBI) கஸ்டமர் சப்போர்ட் மற்றும் சேல்ஸ் பிரிவில் ஜூனியர் அசோசியேட்ஸ் பணிகளுக்கு 1,114 காலிப்பணியிடங்கள்…