#TamilNaduPolitics

தவெகவில் இணைந்தார் டாக்டர் சரவணன்

சென்னையில் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுக மாநில மருத்துவ அணி இணைச் செயலாளரும் மதுரையின் முக்கிய அரசியல் மற்றும் தொழில்துறை பிரமுகருமான டாக்டர் பி.சரவணன்,…

2 வாரங்கள் ago

மதுரையில் கரப்பான்பூச்சி பேரணி பரபரப்பு

மதுரையில் வேலையில்லா இளைஞர்கள் பேரணி பரபரப்பு மதுரையில் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ என்ற சமூக வலைதள இயக்கத்தை ஆதரித்து படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு கோரி பேரணி நடத்திய…

2 வாரங்கள் ago

தவெகவில் இணையுமா அழகிரி மகள் கயல்விழி?

தமிழக அரசியல் களம், சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய காலகட்டத்தில் தொடர்ந்து புதிய பரபரப்புகளை சந்தித்து வருகிறது. அந்த வகையில் தற்போது திமுகவின் ‘கலைஞர் குடும்பத்தை’ மையமாகக் கொண்டு…

2 வாரங்கள் ago

விஜய் அமைச்சரவை பட்டியலில் மதுரை காணாமல் போனதா?

சென்னை, தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், “முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் புதியதாக 23 பேர் இணையவுள்ளனர்” என்ற தகவல் மக்கள் மாளிகை அறிவிப்பில்…

2 வாரங்கள் ago

ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்

மதுரையில் நடைபெற்ற கோயில் தரிசன நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் நிர்மல் குமார், மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 வழங்கும் திட்டம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார். தமிழக…

3 வாரங்கள் ago

மின்சாரத்துறை அமைச்சரான சி.டி.ஆர். நிர்மல்

தமிழ்நாட்டின் 13வது முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் நேற்று பதவியேற்றதைத் தொடர்ந்து, அவரது அமைச்சரவையில் மின்சாரத்துறை அமைச்சராக சி.டி.ஆர். நிர்மல் குமார் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். சென்னை ராஜ்பவனில்…

4 வாரங்கள் ago

மதுரைக்கு 2 அமைச்சர்? தவெகத்தில் பரபரப்பு

தமிழக சட்டசபைத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் நிலையை எட்டியுள்ள நிலையில், கட்சியின் அமைச்சரவை அமைப்பு குறித்த ஆலோசனைகள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக மதுரை…

1 மாதம் ago

அக்டோபரில் எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பு உறுதி அண்ணாமலை

மதுரை, ஆரப்பாளையம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தீவிரப் பரப்புரை மேற்கொண்டு, மதுரை மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பான மதுரை…

2 மாதங்கள் ago

இரண்டரை மாதத்தில் அரசு வேலை இபிஎஸ் உறுதி

காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை 10 நாட்களுக்கு வெளியிட வேண்டாம் என…

3 மாதங்கள் ago

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு சிலை அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது

மதுரை வண்டியூர் அம்மா திடலில் நடைபெற்ற விழாவில், மதுரை கப்பலூர் தனியார் கல்லூரி வளாகத்தில் 140 அடி உயரத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு சிலை…

3 மாதங்கள் ago