மார்கழி மாதம் இன்று தொடங்கியுள்ள நிலையில், மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இன்று (டிசம்பர் 16) முதல் நடை திறப்பு நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மார்கழி மாதத்தின் ஆன்மீக சிறப்பை முன்னிட்டு, கோவில் நிர்வாகம் சிறப்பு பூஜைகள் மற்றும் புதிய நேர அட்டவணையை அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும் திருவிழாக்களும், வழிபாட்டு நிகழ்ச்சிகளும் இடைவிடாது நடைபெறும் மதுரை மீனாட்சியம்மன் ஆலயம், நாடு முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வரும் புனிதத் தலமாக திகழ்கிறது.
மார்கழி பிறப்பை முன்னிட்டு, டிசம்பர் 16 முதல் ஜனவரி 15 வரை தினமும் திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடைபெற உள்ளன. அதிகாலை நேரத்தில் திருஞானசம்பந்தர் சன்னதியில் திருஞானபால் வழங்கும் சடங்கு நடைபெறும்.
இதனை முன்னிட்டு, கோவில் வெளிக்கோபுர கதவுகள் தினமும் காலை 3.30 மணிக்கே திறக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மார்கழி மாதத்தின் புனித பூஜைகளை பக்தர்கள் சிறப்பாக அனுபவிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…
மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…
தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…