இந்திய அஞ்சல் துறை, தமிழ்நாட்டின் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவில்பட்டி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் அஞ்சல் கோட்டங்களில் உள்ள 17 அஞ்சல் நிலையங்களில் ஏடிஎம் சேவைகளை மீண்டும் செயல்படுத்தியுள்ளது.
புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவை வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான மற்றும் பாதுகாப்பான வங்கி சேவைகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இவ்வேடிஎம் மையங்கள் மூலம் வாடிக்கையாளர்கள்:
மேலும், பிற வங்கிகளின் ஏடிஎம் அட்டைகளும் அஞ்சலக ஏடிஎம் மையங்களில் பயன்படுத்தலாம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் 24 மணி நேரமும் தங்கள் வங்கிப் பரிவர்த்தனைகளை எளிதில் மேற்கொள்ளலாம்.
அஞ்சல் துறை தெரிவித்ததாவது:
“அலுவலக நேரங்களில் அஞ்சல் நிலையத்திற்கு வர முடியாத வாடிக்கையாளர்களுக்கான இது ஒரு முக்கியமான வசதி. புதிதாக தொடங்கப்பட்ட இந்த ஏடிஎம் சேவைகளை தங்களது அன்றாட வங்கித் தேவைகளுக்கு பயனுள்ளதாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு வாடிக்கையாளர்களை கேட்டுக்கொள்கிறோம்,” என தெரிவித்துள்ளது.
📍 மொத்தம்: 17 அஞ்சல் நிலையங்களில் ஏடிஎம் சேவைகள் – தெற்கு மண்டலத்தில் முழுமையாக மீண்டும் செயல்பாட்டில்!
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…
மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…
தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…