அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர்கோயில்
மேலூர் வட்டம், மதுரை மாவட்டம்
பசலி ஆண்டு 1434 / பொது ஆண்டு 2025
சித்திரைப் பெருந்திருவிழா – 2025
வரும் 27.04.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று, சித்திரை திருவிழா முன்னிட்டு கீழ்க்கண்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன:
🔸 காலை 06.00 மணி முதல் 07.00 மணி வரை:
மதுரை தல்லாகுளம்,
அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் சன்னதியில்,
🔸 பிற்பகல் 11.00 மணி முதல் 12.00 மணி வரை:
வண்டியூர் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள தேனூர் மண்டபம்,
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…