வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பல முக்கிய ரயில்களின் சேவைகள், பராமரிப்பு பணிகளுக்காக மாற்றப்படுவதாக திருச்சி ரெயில்வே கோட்ட அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த பணிகள் அக்டோபர் 28ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
பராமரிப்பு பணிகள் காரணமாக, ரயில்கள் மாற்று வழிகள், நேரம் மற்றும் நிறுத்தங்களில் மாற்றத்துடன் இயக்கப்படுகின்றன. எனவே பயணிகள், பயண திட்டங்களை முன்கூட்டியே திட்டமிட்டு பயணிக்க வேண்டும்.
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…