கந்தன் மலையாக போற்றப்படும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், இவ்வாண்டு கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்ற அனுமதி கிடைத்துள்ளது. அறநிலையத்துறை மறுத்திருந்த நிலையில், மனு தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்றம் நேரடி அனுமதி வழங்கியது.
மதுரை மாவட்டம் எழுமலையை சேர்ந்த ராம. ரவிக்குமார், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவில் அவர் கூறியது:
“மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றாமல், பிள்ளையார் கோயிலின் தீப மண்டபத்தில் ஏற்ற முடிவு செய்துள்ளனர்.
இந்த உத்தரவை ரத்து செய்து, மலை உச்சி தீபத்தூணில் திரும்ப தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும்.”
அறநிலையத் துறை பாதுகாப்பு காரணங்களால் அனுமதி மறுத்திருந்தது.
நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் வழக்கை விசாரித்ததன் பின்னர்:
🗨️ “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபத்தை ஏற்ற அனுமதி வழங்கப்படுகிறது.
காவல்துறை விரைவாகவும், முழுமையாகவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.”
என்று உத்தரவிட்டார்.
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…