மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் உள்ள முக்கிய பெருமாள் கோயில்களில் நடை திறப்பு மற்றும் நடை அடைப்பு நேரங்களில் தற்காலிக மாற்றம் செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் டிசம்பர் 16 முதல் 2026 ஜனவரி 13 வரை அமலில் இருக்கும்.
மார்கழி மாதத்தின் ஆன்மிக சிறப்பை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த நடை நேர மாற்றங்கள், பக்தர்கள் அதிகாலையிலேயே தரிசனம் செய்ய ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் இதனை கவனத்தில் கொண்டு தங்களது தரிசனத்தை திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…
மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…
தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…