மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் உள்ள முக்கிய பெருமாள் கோயில்களில் நடை திறப்பு மற்றும் நடை அடைப்பு நேரங்களில் தற்காலிக மாற்றம் செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் டிசம்பர் 16 முதல் 2026 ஜனவரி 13 வரை அமலில் இருக்கும்.
மார்கழி மாதத்தின் ஆன்மிக சிறப்பை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த நடை நேர மாற்றங்கள், பக்தர்கள் அதிகாலையிலேயே தரிசனம் செய்ய ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் இதனை கவனத்தில் கொண்டு தங்களது தரிசனத்தை திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…
மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…
மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…
ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…
1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…