சமீபத்திய

அழகர்கோவில், தல்லாகுளம், வண்டியூர் பெருமாள் கோயில்களில் புதிய நேர அட்டவணை

மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் உள்ள முக்கிய பெருமாள் கோயில்களில் நடை திறப்பு மற்றும் நடை அடைப்பு நேரங்களில் தற்காலிக மாற்றம் செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் டிசம்பர் 16 முதல் 2026 ஜனவரி 13 வரை அமலில் இருக்கும்.

அழகர்கோவில் – நடை நேர மாற்றம்

  • அதிகாலை 4.00 மணிக்கு நடை திறப்பு
  • மதியம் 12.00 மணிக்கு நடை சாத்தப்படும்
  • பிற்பகல் 3.30 மணிக்கு மீண்டும் நடை திறப்பு
  • இரவு 7.00 மணிக்கு நடை அடைப்பு

தல்லாகுளம் & வண்டியூர் பெருமாள் கோயில்கள் – நடை நேர மாற்றம்

  • அதிகாலை 5.00 மணிக்கு நடை திறப்பு
  • காலை 11.30 மணிக்கு நடை சாத்தப்படும்
  • மாலை 5.00 மணிக்கு மீண்டும் நடை திறப்பு
  • இரவு 8.30 மணிக்கு நடை அடைப்பு

மார்கழி மாதத்தின் ஆன்மிக சிறப்பை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த நடை நேர மாற்றங்கள், பக்தர்கள் அதிகாலையிலேயே தரிசனம் செய்ய ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் இதனை கவனத்தில் கொண்டு தங்களது தரிசனத்தை திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Thoonganagaram Admin

Recent Posts

மதுரை மீனாட்சி கோவிலில் நாளை முதல் சிறப்பு பூஜைகள்!

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…

3 மணி நேரங்கள் ago

இன்று மதுரையில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்!

மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…

1 நாள் ago

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு தேதி வெளியானது

மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…

3 நாட்கள் ago

கும்பாபிஷேக ஏற்பாடு செப்.11 முதல் மூலவர் தரிசனம் இல்லை!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…

4 நாட்கள் ago

செப்.3 காலை 9.30 மணிக்கு அலங்காநல்லூரில் ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…

5 நாட்கள் ago

சோலமலை பொறியியல் கல்லூரி (தன்னாட்சி), மதுரை

1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…

7 நாட்கள் ago