மதுரை, அக். 9 – முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித் தலைவரும், உலகக் கோப்பை வெற்றி பெற்ற கேப்டனுமான எம்.எஸ். தோனி இன்று மதுரையில் புதிய கிரிக்கெட் ஸ்டேடியத்தைத் திறக்கிறார்.
இது, வேலம்மாள் கல்வி குழுமம் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் இணைப்பில், மதுரை சிந்தாமணி ரிங் ரோடு பகுதியில், வேலம்மாள் ஆஸ்பத்திரி அருகே 11½ ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.325 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
இந்த ஸ்டேடியம், எதிர்காலத்தில் டிஎன்பிஎல், ஐபிஎல், ரஞ்சித் கோப்பை உள்ளிட்ட முக்கிய போட்டிகளுக்கான தளமாக பயணிக்கவுள்ளது.
இந்த நிகழ்வில் தோனி பங்கேற்கும் செய்தி, மதுரை ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விரும்பிகளில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தின் 220வது மாவட்ட ஆட்சியராக ஐஏஎஸ் அதிகாரி நிஷாந்த் கிருஷ்ணா ஜூன் 22ஆம் தேதி மதுரை கலெக்டர் அலுவலகத்தில்…
மதுரையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விதிமுறை மீறல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், நகரின் முக்கிய சாலைகளில் தானியங்கி எண்…
மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்களில் செயல்படும் இந்திய விமான நிலைய ஆணையத்தின் AAI Cargo Logistics and…
மதுரை நகரின் முக்கிய போக்குவரத்து மையமாக விளங்கும் Madurai Railway Station, உலகத் தரத்துக்கு உயர்த்தும் மறுசீரமைப்பு பணிகளில் 50…
மதுரை–மேலூர் சாலையில் உள்ள உத்தங்குடி பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்றுவரும் கண்மாய் மற்றும் இயற்கை கால்வாய் ஆக்கிரமிப்புகள் காரணமாக…
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை காரணமாக சில மாவட்டங்களில் மழை பெய்து வந்தாலும், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கோடை…