தமிழ்நாடு அரசின் பொதுவிநியோகத் திட்டத்தின் பயன்களை மக்கள் எளிதாக பெறும் வகையில், ஒவ்வொரு மாதமும் மாநிலம் முழுவதும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது.
அதன்படி, வருகிற 11-ஆம் தேதி (நாளை) மதுரை உள்ளிட்ட அனைத்து வட்டங்களிலும் கீழ்க்கண்ட இடங்களில் முகாம் நடைபெறும்:
📍 இடம்: குடிமைப்பொருள் தாசில்தார் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்கள்
🕙 நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை
முக்கிய குறிப்பு:
பொதுமக்கள் தங்களின் தேவைகள் மற்றும் குறைகளை நேரில் வந்து பதிவு செய்தால், அவை விரைந்து தீர்வு செய்யப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
🗣️ மதுரை மக்களே! உங்கள் ரேஷன் அட்டை தொடர்பான மாற்றங்களை செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு – தவறவிடாதீர்கள்!
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…
மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…
தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…