2024-25 நிதியாண்டுக்கான சொத்து வரி வசூலை அதிகரிக்க முயற்சியாக, மதுரை மாநகராட்சி, வரி செலுத்துபவர்களுக்கு சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. இந்த சலுகையின் கீழ், வரும் ஏப்ரல் 30ம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தும் நபர்களுக்கு 5% தள்ளுபடி, அதாவது அதிகபட்சம் ரூ.5,000 வரை தள்ளுபடி வழங்கப்படும்.
மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்ததாவது, “வரி செலுத்தும் மக்களுக்கு வசதியாக, மாநகராட்சி வரிவசூல் மையங்கள் ஏப்ரல் மாத சனி, ஞாயிறு நாட்களிலும் செயல்படும்” என தெரிவித்துள்ளனர்.
மதுரை மாநகராட்சி, குடிநீர், பாதாளச் சாக்கடை, தொழில், குப்பை வரி உள்ளிட்ட பல்வேறு மூலங்களிலிருந்து ஆண்டுக்கு பல கோடி வருவாயை பெறுகிறது. இருப்பினும், சொத்து வரியே மாநகராட்சியின் முதன்மை வருமானமாக உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.350 கோடி வருவாய் கிடைக்கிறது.
இந்த வருவாயின் மூலம்:
அண்மையில், மாநகராட்சிகள் சொத்து வரியை 6% உயர்த்தியுள்ளன. புதிய நிதியாண்டில், மதுரை மாநகராட்சியின் சொத்து வரி வசூல் இலக்கு ரூ.254.53 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மதுரை சித்திரை திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) கோலாகலமாக நடைபெற்றன. காலை மற்றும் இரவு…
சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான ஏப்ரல் 20, 2026 திங்கட்கிழமை, காலை 7 மணியளவில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளிய இறைவன் நான்கு…
மதுரை நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முதல் நாள் நிகழ்வுகள் நேற்று (ஏப்ரல் 19, 2026, ஞாயிற்றுக்கிழமை) வெற்றிகரமாக…
மதுரையில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வருகையால் நாளை நகரில்…
நேரலை கண்காணிப்பு · 19–29 ஏப்ரல் 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக் செய்யவும் Track Meenakshi…
நேரலை கண்காணிப்பு · 29 ஏப்ரல் – 6 மே 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக்…