சென்னை, ஏப்ரல் 17:
மதுரை மாநகரில் நடைபெறவுள்ள சித்திரை திருவிழா தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ அளித்த கோரிக்கைக்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருவிழா மிகச் சிறப்பாக நடத்தப்படும் என உறுதிபட தெரிவித்தார்.
மதுரை உயர்நீதிமன்றத்தில், திருவிழா ஏற்பாடுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில், நீதிபதிகள் அரசின் நடவடிக்கைகளை முழுமையாக பாராட்டி, வழக்கை தள்ளுபடி செய்தனர்.
“விளம்பர நோக்கத்துடன் வழக்கு தொடரப்பட்டது” என நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
அமைச்சர் சேகர்பாபு மேலும் கூறியதாவது:
“முந்தைய ஆட்சியில் நடந்ததல்லாதவை இப்போது நடக்கின்றன.
மக்கள் நம்பிக்கைக்குரிய திராவிட மாடல் ஆட்சி, அனைத்து பணிகளையும் செயல்படுத்தும் ஆற்றல் கொண்டது.
சித்திரை திருவிழா – கொடியேற்றம், கல்யாணம், தேரோட்டம், அழகர் புறப்படுதல் – அனைத்தும் ஜே ஜே என்று நடைபெறும்!”
மதுரை சித்திரை திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) கோலாகலமாக நடைபெற்றன. காலை மற்றும் இரவு…
சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான ஏப்ரல் 20, 2026 திங்கட்கிழமை, காலை 7 மணியளவில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளிய இறைவன் நான்கு…
மதுரை நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முதல் நாள் நிகழ்வுகள் நேற்று (ஏப்ரல் 19, 2026, ஞாயிற்றுக்கிழமை) வெற்றிகரமாக…
மதுரையில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வருகையால் நாளை நகரில்…
நேரலை கண்காணிப்பு · 19–29 ஏப்ரல் 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக் செய்யவும் Track Meenakshi…
நேரலை கண்காணிப்பு · 29 ஏப்ரல் – 6 மே 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக்…