சென்னை, ஏப்ரல் 17:
மதுரை மாநகரில் நடைபெறவுள்ள சித்திரை திருவிழா தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ அளித்த கோரிக்கைக்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருவிழா மிகச் சிறப்பாக நடத்தப்படும் என உறுதிபட தெரிவித்தார்.
மதுரை உயர்நீதிமன்றத்தில், திருவிழா ஏற்பாடுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில், நீதிபதிகள் அரசின் நடவடிக்கைகளை முழுமையாக பாராட்டி, வழக்கை தள்ளுபடி செய்தனர்.
“விளம்பர நோக்கத்துடன் வழக்கு தொடரப்பட்டது” என நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
அமைச்சர் சேகர்பாபு மேலும் கூறியதாவது:
“முந்தைய ஆட்சியில் நடந்ததல்லாதவை இப்போது நடக்கின்றன.
மக்கள் நம்பிக்கைக்குரிய திராவிட மாடல் ஆட்சி, அனைத்து பணிகளையும் செயல்படுத்தும் ஆற்றல் கொண்டது.
சித்திரை திருவிழா – கொடியேற்றம், கல்யாணம், தேரோட்டம், அழகர் புறப்படுதல் – அனைத்தும் ஜே ஜே என்று நடைபெறும்!”
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…
மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…
மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…
ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…
1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…