சென்னை, ஏப்ரல் 17:
மதுரை மாநகரில் நடைபெறவுள்ள சித்திரை திருவிழா தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ அளித்த கோரிக்கைக்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருவிழா மிகச் சிறப்பாக நடத்தப்படும் என உறுதிபட தெரிவித்தார்.
மதுரை உயர்நீதிமன்றத்தில், திருவிழா ஏற்பாடுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில், நீதிபதிகள் அரசின் நடவடிக்கைகளை முழுமையாக பாராட்டி, வழக்கை தள்ளுபடி செய்தனர்.
“விளம்பர நோக்கத்துடன் வழக்கு தொடரப்பட்டது” என நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
அமைச்சர் சேகர்பாபு மேலும் கூறியதாவது:
“முந்தைய ஆட்சியில் நடந்ததல்லாதவை இப்போது நடக்கின்றன.
மக்கள் நம்பிக்கைக்குரிய திராவிட மாடல் ஆட்சி, அனைத்து பணிகளையும் செயல்படுத்தும் ஆற்றல் கொண்டது.
சித்திரை திருவிழா – கொடியேற்றம், கல்யாணம், தேரோட்டம், அழகர் புறப்படுதல் – அனைத்தும் ஜே ஜே என்று நடைபெறும்!”
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…
மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…
தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…