சென்னை, ஏப்ரல் 17:
மதுரை மாநகரில் நடைபெறவுள்ள சித்திரை திருவிழா தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ அளித்த கோரிக்கைக்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருவிழா மிகச் சிறப்பாக நடத்தப்படும் என உறுதிபட தெரிவித்தார்.
மதுரை உயர்நீதிமன்றத்தில், திருவிழா ஏற்பாடுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில், நீதிபதிகள் அரசின் நடவடிக்கைகளை முழுமையாக பாராட்டி, வழக்கை தள்ளுபடி செய்தனர்.
“விளம்பர நோக்கத்துடன் வழக்கு தொடரப்பட்டது” என நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
அமைச்சர் சேகர்பாபு மேலும் கூறியதாவது:
“முந்தைய ஆட்சியில் நடந்ததல்லாதவை இப்போது நடக்கின்றன.
மக்கள் நம்பிக்கைக்குரிய திராவிட மாடல் ஆட்சி, அனைத்து பணிகளையும் செயல்படுத்தும் ஆற்றல் கொண்டது.
சித்திரை திருவிழா – கொடியேற்றம், கல்யாணம், தேரோட்டம், அழகர் புறப்படுதல் – அனைத்தும் ஜே ஜே என்று நடைபெறும்!”
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம், நாகமலை புதுக்கோட்டை, வாடிப்பட்டி, ஒத்தக்கடை மற்றும் திருமங்கலம் உள்ளிட்ட 5 சார் பதிவாளர் அலுவலகங்களில்…
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சியால், தேனி, மதுரை,…
மதுரையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2026–27 கல்வியாண்டுக்கான டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. 1946-ஆம்…
மதுரை வில்லாபுரம் மலர் சந்தையின் பின்புறத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய (TNHB) குடியிருப்புகள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி…
மதுரை மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு நாளை (ஜூன் 3, 2026) பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட மின்தடை…
கோடை விடுமுறை நிறைவடைந்து ஜூன் முதல் வாரத்தில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சென்னை நோக்கி திரும்பும் பயணிகளின்…