தமிழர்களின் தொன்மை மற்றும் அறிவியல் அடிப்படையிலான நம் பாரம்பரியத்தை மறைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்துப், தி.மு.க. மாணவர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஜூன் 18ஆம் தேதி காலை 10 மணி, மதுரை வீரகனூர் சுற்றுச்சாலையில் நடைபெறுகிறது.
கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட தொன்மைகளை அறிவியல்பூர்வமாக நிரூபித்தும், அவற்றை ஏற்று உலகுக்கு அறிவிக்க மத்திய அரசு தவிர்த்து வரும் நிலைப்பாட்டை எதிர்த்து, இந்தக் கண்டனத்தில் பெருந்திரளாகக் கலந்துகொள்ள மாணவர் அணி செயலாளர் இரா. ராஜீவ்காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுவதுபோல், “உண்மையை மறுக்கும் மனங்களை மாற்றுவது நம் கடமை!” என்ற திடமான நம்பிக்கையுடன், இந்த ஆர்ப்பாட்டம் தமிழர்களின் உரிமைகளையும், மரபுகளையும் உலகம் முழுவதும் உரக்க வெளிப்படுத்தும் ஒரு புரட்சி ஆகும்.
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…