தமிழர்களின் தொன்மை மற்றும் அறிவியல் அடிப்படையிலான நம் பாரம்பரியத்தை மறைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்துப், தி.மு.க. மாணவர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஜூன் 18ஆம் தேதி காலை 10 மணி, மதுரை வீரகனூர் சுற்றுச்சாலையில் நடைபெறுகிறது.
கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட தொன்மைகளை அறிவியல்பூர்வமாக நிரூபித்தும், அவற்றை ஏற்று உலகுக்கு அறிவிக்க மத்திய அரசு தவிர்த்து வரும் நிலைப்பாட்டை எதிர்த்து, இந்தக் கண்டனத்தில் பெருந்திரளாகக் கலந்துகொள்ள மாணவர் அணி செயலாளர் இரா. ராஜீவ்காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுவதுபோல், “உண்மையை மறுக்கும் மனங்களை மாற்றுவது நம் கடமை!” என்ற திடமான நம்பிக்கையுடன், இந்த ஆர்ப்பாட்டம் தமிழர்களின் உரிமைகளையும், மரபுகளையும் உலகம் முழுவதும் உரக்க வெளிப்படுத்தும் ஒரு புரட்சி ஆகும்.
1. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை:மதுரையில் கட்டப்படவிருக்கும் “எய்ம்ஸ்” (All India Institute of Medical Sciences) மருத்துவமனை, தமிழ்நாட்டில் மிக…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான பூமி…
வைகை அணையில் இருந்து மதுரை-திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள விளை நிலங்களுக்கு…
🔌 மதுரை மாவட்டத்தில் நாளை (17.06.2025) மின்தடை அறிவிப்பு மதுரை மாவட்டத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை…
🛕 முருக பக்தர்கள் மாநாடு – ஜூன் 22ல் நடைபெறுகிறது பாஜகவின் (BJP) சார்பில், மதுரை மாவட்டத்தில் ஜூன் 22ம்…
மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பல ரயில்களின் சேவையில் மாற்றங்கள் மற்றும் ரத்து…