சமீபத்திய

தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியில் வேலை அறிவிப்பு

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி (Tamil Nadu State Apex Co-operative Bank) யில் காலியாக உள்ள உதவியாளர் (Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 50 பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதி மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 31.12.2025க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

பணி விவரம்

  • பதவி: உதவியாளர்
  • காலியிடங்கள்: 50

கல்வித் தகுதி

  • இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்
  • தமிழ்நாடு ஒன்றிய கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும்
    • கூட்டுறவு மேலாண்மை நிலையங்கள்,
    • சென்னை நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலையம்,
    • மதுரை கூட்டுறவு மேலாண்மை நிலையம்
      ஆகியவற்றில் வழங்கப்படும் கூட்டுறவு பயிற்சி அல்லது உயர் மேலாண்மை பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி

  • 01.07.2025 அன்று
    • குறைந்தபட்ச வயது: 18
    • அதிகபட்ச வயது: 32
  • SC / ST / BC / MBC / BCM உள்ளிட்ட பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை.

சம்பள விவரம்

  • ரூ. 32,020 – 96,210 (Pay Scale)

தேர்வு முறை

  • எழுத்துத் தேர்வு
  • நேர்முகத் தேர்வு

எழுத்துத் தேர்வு தேதி

  • 24.01.2026

விண்ணப்பிக்கும் முறை

  • ஆன்லைன் விண்ணப்பம்
  • இணையதளம்: www.tncoopsrb.in

விண்ணப்ப கட்டணம்

  • பொதுப் பிரிவு: ரூ. 500
  • ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / மாற்றுத்திறனாளிகள் / ஆதரவற்ற விதவைகள்: ரூ. 250

விண்ணப்பிக்க கடைசி நாள்

  • 31.12.2025

இந்த வேலைவாய்ப்பு தொடர்பான முழு விவரங்களை அறிய, அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.tamilnadu_co-banks.jpg

Thoonganagaram Admin

Recent Posts

மதுரை மீனாட்சி கோவிலில் நாளை முதல் சிறப்பு பூஜைகள்!

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…

3 மணி நேரங்கள் ago

இன்று மதுரையில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்!

மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…

1 நாள் ago

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு தேதி வெளியானது

மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…

3 நாட்கள் ago

கும்பாபிஷேக ஏற்பாடு செப்.11 முதல் மூலவர் தரிசனம் இல்லை!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…

4 நாட்கள் ago

செப்.3 காலை 9.30 மணிக்கு அலங்காநல்லூரில் ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…

5 நாட்கள் ago

சோலமலை பொறியியல் கல்லூரி (தன்னாட்சி), மதுரை

1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…

7 நாட்கள் ago