அரசுத் துறைகளில் பணிபுரியும் பெண்கள், குறிப்பாக வெளியூரிலிருந்து வேலையிற்காக நகரங்களுக்கு வருபவர்கள், பாதுகாப்பான மற்றும் வசதிகொண்ட விடுதிகளில் தங்க இடம் தேவைப்பட்டார்கள். இதன் அடிப்படையில், பல மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு, மகளிர் விடுதி (Working Women’s Hostel) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தின. இந்த திட்டத்தின் நோக்கம்:
தமிழ்நாட்டில் இது 1980களில் இருந்து பல நகரங்களில் நடைமுறையில் உள்ளது, குறிப்பாக சென்னை, மதுரை, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் அரசு சார்பில் நிர்வகிக்கப்படும் மகளிர் விடுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
முகவரி:
மஸ்தானா கல்யாண மண்டபம், சுமபுரபுரம், 4வது தெரு, கோரிப்பாளையம் மதுரை – 2.
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…