தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வியாழக்கிழமை முதல் மூன்று நாட்கள் ஆன்மிக பயணமாக தமிழகத்தின் முக்கிய கோயில்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்வார்.
வியாழக்கிழமை காலை விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சி செல்லவிருப்பவர், அங்கு காரில் ஸ்ரீ ரங்கம் சென்று ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்வார். பின்னர் திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயிலிலும் தரிசனம் செய்யப்பட உள்ளார்.
வெள்ளிக்கிழமை காலை மதுரையில் தனியாா் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும் சுவாமி தரிசனம் செய்வார்.
சனிக்கிழமை காலை ராமேசுவரம் பயணம் செய்து அங்கு ராமநாதசுவாமியை தரிசிப்பதற்குப் பிறகு, மாலை நேரம் சென்னை திரும்புவார்.
ஆளுநர் செல்லும் கோயில்கள் மற்றும் சுற்றுவட்டாரங்களில் பாதுகாப்புக்காக அதிக போலீஸ் பாதுகாப்பு நியமிக்கப்பட்டுள்ளது.
மதுரை சித்திரை திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) கோலாகலமாக நடைபெற்றன. காலை மற்றும் இரவு…
சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான ஏப்ரல் 20, 2026 திங்கட்கிழமை, காலை 7 மணியளவில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளிய இறைவன் நான்கு…
மதுரை நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முதல் நாள் நிகழ்வுகள் நேற்று (ஏப்ரல் 19, 2026, ஞாயிற்றுக்கிழமை) வெற்றிகரமாக…
மதுரையில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வருகையால் நாளை நகரில்…
நேரலை கண்காணிப்பு · 19–29 ஏப்ரல் 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக் செய்யவும் Track Meenakshi…
நேரலை கண்காணிப்பு · 29 ஏப்ரல் – 6 மே 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக்…