பழமை வாய்ந்த கள்ளழகர் கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி வசந்த உற்சவ விழா, இந்த ஆண்டு ஜூன் 2ஆம் தேதி முதல் ஜூன் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
10 நாட்கள் நடைபெறும் இந்த விசேஷத்தில், சுந்தரராஜ பெருமாள் தம் தேவியர்களுடன் புறப்பாடாகி, கோயிலில் அமைந்துள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறார்.
விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அழகர் கோயில் நிர்வாகமும், அறங்காவலர் குழுவும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. பக்தர்கள் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் திருவிழாவில் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
மதுரை சித்திரை திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) கோலாகலமாக நடைபெற்றன. காலை மற்றும் இரவு…
சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான ஏப்ரல் 20, 2026 திங்கட்கிழமை, காலை 7 மணியளவில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளிய இறைவன் நான்கு…
மதுரை நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முதல் நாள் நிகழ்வுகள் நேற்று (ஏப்ரல் 19, 2026, ஞாயிற்றுக்கிழமை) வெற்றிகரமாக…
மதுரையில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வருகையால் நாளை நகரில்…
நேரலை கண்காணிப்பு · 19–29 ஏப்ரல் 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக் செய்யவும் Track Meenakshi…
நேரலை கண்காணிப்பு · 29 ஏப்ரல் – 6 மே 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக்…