பழமை வாய்ந்த கள்ளழகர் கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி வசந்த உற்சவ விழா, இந்த ஆண்டு ஜூன் 2ஆம் தேதி முதல் ஜூன் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
10 நாட்கள் நடைபெறும் இந்த விசேஷத்தில், சுந்தரராஜ பெருமாள் தம் தேவியர்களுடன் புறப்பாடாகி, கோயிலில் அமைந்துள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறார்.
விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அழகர் கோயில் நிர்வாகமும், அறங்காவலர் குழுவும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. பக்தர்கள் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் திருவிழாவில் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம், நாகமலை புதுக்கோட்டை, வாடிப்பட்டி, ஒத்தக்கடை மற்றும் திருமங்கலம் உள்ளிட்ட 5 சார் பதிவாளர் அலுவலகங்களில்…
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சியால், தேனி, மதுரை,…
மதுரையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2026–27 கல்வியாண்டுக்கான டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. 1946-ஆம்…
மதுரை வில்லாபுரம் மலர் சந்தையின் பின்புறத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய (TNHB) குடியிருப்புகள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி…
மதுரை மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு நாளை (ஜூன் 3, 2026) பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட மின்தடை…
கோடை விடுமுறை நிறைவடைந்து ஜூன் முதல் வாரத்தில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சென்னை நோக்கி திரும்பும் பயணிகளின்…