பழமை வாய்ந்த கள்ளழகர் கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி வசந்த உற்சவ விழா, இந்த ஆண்டு ஜூன் 2ஆம் தேதி முதல் ஜூன் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
10 நாட்கள் நடைபெறும் இந்த விசேஷத்தில், சுந்தரராஜ பெருமாள் தம் தேவியர்களுடன் புறப்பாடாகி, கோயிலில் அமைந்துள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறார்.
விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அழகர் கோயில் நிர்வாகமும், அறங்காவலர் குழுவும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. பக்தர்கள் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் திருவிழாவில் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…
மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…
மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…
ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…
1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…