இண்டியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) 2025–26 காலாண்டிற்கு 400 உள்ளூர் வங்கி அதிகாரி (Local Bank Officer) பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது.
சென்னை, மதுரை, திருநெல்வேலி, சேலம், கோவை, திருச்சி, வேலூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், விருதுநகர், கன்னியாகுமரி, தஞ்சாவூர், கரூர், கடலூர், திண்டுக்கல், ராமநாதபுரம்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.05.2025
🔗 அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்க:
IOB Recruitment Notification (PDF)
இந்த அரசு வங்கி வேலை வாய்ப்பை தவறவிடாதீர்கள்! உங்கள் உரிமையை அறிந்து, வாய்ப்பை பயன்படுத்துங்கள்!
🖋️ விண்ணப்பிக்க தயங்க வேண்டாம்!
மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு நலத்திட்டங்கள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு, பார்வையற்றோர் மற்றும் வாய்,…
மதுரையின் மாட்டுத்தாவணி பகுதியில் செயல்பட்டு வரும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அடுத்த தலைமுறைக்கான அதிநவீன ரோபோடிக் அறுவைசிகிச்சை அமைப்பு…
மதுரையைச் சேர்ந்த இந்திரன் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை…
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் நடைபெற்று வரும் அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் ஆடித் திருவிழாவின் 9-ஆம் நாள் நிகழ்ச்சிகள் இன்று (29.07.2026)…
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் நடைபெற்று வரும் ஆடித் திருவிழா பக்தர்கள் திரளான பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று (28.07.2026)…
மதுரை, கோவை மெட்ரோ திட்டம் மீண்டும் நிராகரிப்பு சென்னை: மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்தும் அளவுக்கு…