மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஜூலை 14ம் தேதி நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவையொட்டி, யாகசாலை பூஜைகள் இன்று (ஜூலை 10) மாலை 5 மணிக்கு ஆரம்பமாகின்றன. இப்பூஜைகள் ஜூலை 13ம் தேதி இரவு 9 மணி வரை, தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபெறவுள்ளது.
யாகசாலை பூஜைகள் நடைபெறும் காலத்தில், அதாவது ஜூலை 10 மாலை முதல் ஜூலை 13 வரை, கோயிலின் குன்றத்தில் அமைந்துள்ள தற்காலிக மூலஸ்தானத்திற்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
விழா ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற கோயில் நிர்வாகம் பக்தர்களிடம் முழுமையான ஒத்துழைப்பை கேட்டுக்கொண்டுள்ளது.
மதுரை சித்திரை திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) கோலாகலமாக நடைபெற்றன. காலை மற்றும் இரவு…
சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான ஏப்ரல் 20, 2026 திங்கட்கிழமை, காலை 7 மணியளவில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளிய இறைவன் நான்கு…
மதுரை நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முதல் நாள் நிகழ்வுகள் நேற்று (ஏப்ரல் 19, 2026, ஞாயிற்றுக்கிழமை) வெற்றிகரமாக…
மதுரையில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வருகையால் நாளை நகரில்…
நேரலை கண்காணிப்பு · 19–29 ஏப்ரல் 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக் செய்யவும் Track Meenakshi…
நேரலை கண்காணிப்பு · 29 ஏப்ரல் – 6 மே 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக்…