மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஜூலை 14ம் தேதி நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவையொட்டி, யாகசாலை பூஜைகள் இன்று (ஜூலை 10) மாலை 5 மணிக்கு ஆரம்பமாகின்றன. இப்பூஜைகள் ஜூலை 13ம் தேதி இரவு 9 மணி வரை, தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபெறவுள்ளது.
யாகசாலை பூஜைகள் நடைபெறும் காலத்தில், அதாவது ஜூலை 10 மாலை முதல் ஜூலை 13 வரை, கோயிலின் குன்றத்தில் அமைந்துள்ள தற்காலிக மூலஸ்தானத்திற்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
விழா ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற கோயில் நிர்வாகம் பக்தர்களிடம் முழுமையான ஒத்துழைப்பை கேட்டுக்கொண்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…
மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…
தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…