மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஜூலை 14ம் தேதி நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவையொட்டி, யாகசாலை பூஜைகள் இன்று (ஜூலை 10) மாலை 5 மணிக்கு ஆரம்பமாகின்றன. இப்பூஜைகள் ஜூலை 13ம் தேதி இரவு 9 மணி வரை, தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபெறவுள்ளது.
யாகசாலை பூஜைகள் நடைபெறும் காலத்தில், அதாவது ஜூலை 10 மாலை முதல் ஜூலை 13 வரை, கோயிலின் குன்றத்தில் அமைந்துள்ள தற்காலிக மூலஸ்தானத்திற்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
விழா ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற கோயில் நிர்வாகம் பக்தர்களிடம் முழுமையான ஒத்துழைப்பை கேட்டுக்கொண்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…
மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…
மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…
ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…
1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…