மதுரை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பட்டாசு விற்பனை செய்ய விரும்புவோருக்கான தற்காலிக உரிமம் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வெடிபொருள் சட்டம், 1884 மற்றும் வெடிபொருள் விதிகள், 2008-ன் பிரிவு 84-ன் கீழ் இந்த உரிமம் வழங்கப்படும். உரிமம் பெற விரும்புவோர், செப்டம்பர் 20, 2025-ஆம் தேதிக்குள் இணையவழியாக (இ-சேவை மையங்கள் வழியாக) விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கியக் குறிப்பு:
செப்டம்பர் 20-ஆம் தேதிக்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தகவல் மற்றும் விண்ணப்பத்திற்கான இணையதள முகவரி:
https://eservices.tn.gov.in
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…
மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…
தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…