வணிக சிலிண்டர் நெருக்கடி வாழ்வாதாரம் கேள்விக்குறி
மதுரை மாவட்டத்தில் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகள் கடுமையாக தட்டுப்பட்டுள்ளதால், சாலையோர தள்ளுவண்டிக் கடை வியாபாரிகள், சிறிய உணவகங்கள், தேநீர் கடைகள் உள்ளிட்ட சிறு தொழில்…
மதுரை மாவட்டத்தில் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகள் கடுமையாக தட்டுப்பட்டுள்ளதால், சாலையோர தள்ளுவண்டிக் கடை வியாபாரிகள், சிறிய உணவகங்கள், தேநீர் கடைகள் உள்ளிட்ட சிறு தொழில்…
மதுரை தமிழ்ச் சங்கம் சாலை அருகிலுள்ள தமுக்கம் அரண்மனையில் இயங்கி வரும் காந்தி நினைவு அருங்காட்சியகம், சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான மறுசீரமைப்பு பணிகளுக்குப் பிறகு மே…
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ரேஷன் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் வெயிலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சிரமத்தை குறைக்க…
தமிழகத்தில் செயல்பட்டு வரும் 60 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 முதல் 3 முதல் 5 சதவீதம் வரை கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின்…
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டுதோறும் சிறப்புமிக்க பங்குனிப் பெருவிழா இன்று (மார்ச் 23) அதிகாலை அரோகரா கோஷத்துடன் கொடியேற்றம் மூலம்…
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கான நீர் திறப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வைகை அணையில் நீர்மட்டம் குறைந்து 33 அடியாக…
தமிழகத்தில் மாா்ச் 22 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா முதல் தெற்கு…
திண்டுக்கல் வழியாக செல்லும் முக்கிய ரயில்களின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மார்ச் 19 முதல் 25 வரை 6 முக்கிய ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளதாக…
மதுரை மாவட்டத்தில் ரமலான் மாதத்தின் 27ஆம் நாள் புனித இரவான லைலத்துல் கத்ரை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பள்ளிவாசல்களில் கூடிக் கொண்டு இரவு முழுவதும் விடிய விடிய…
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழாவின் தொடக்க நிகழ்வாகக் கருதப்படும் “முகூர்த்தக்கால் நடுதல்” வைபவம் இன்று பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. சித்திரை…