madurai_kosakulam.jpg

கழிவுநீர் கலப்பால் துர்நாற்றம் மக்கள் வேதனை

மதுரை கே.புதூர் பகுதியில் உள்ள கோசாகுளம் கண்மாய் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக ஆத்திகுளத்தைச் சேர்ந்த ஜெ.கனகராஜ் தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளார். கடந்த சில மாதங்களாக…

Read More
villapuram.jpg

பல ஆண்டுகளாக பாழடைந்த குடியிருப்புகள்… அதிகாரிகள் அலட்சியமா?

மதுரை வில்லாபுரம் மலர் சந்தையின் பின்புறத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய (TNHB) குடியிருப்புகள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுவதால், அவற்றை அகற்றவோ அல்லது…

Read More
athikulam.jpg

10 ஆண்டுகளாக கோரிக்கை இன்னும் தீர்வின்றி கண்மாய்கள்

மதுரை மாநகரில் கலெக்டர் இல்லம் அருகே அமைந்துள்ள பெரிய புளியங்குளம் மற்றும் ஆத்திகுளம் கண்மாய்கள் கழிவுநீர் கலப்பு, குப்பைக் கொட்டுதல் மற்றும் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளால் கடுமையாக மாசடைந்து…

Read More
santhos_nagar.jpg

அடிப்படை வசதி கேட்டு போராடும் சந்தோசம் நகர் மக்கள்

மதுரை மாநகராட்சி 100வது வார்டுக்கு உட்பட்ட சந்தோசம் நகர் பகுதியில் வசித்து வரும் மக்கள், பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லாமல் கடும் அவதியடைந்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர்….

Read More
complaint1.jpg

அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை ஒத்தக்கடை தெப்பக்குளம் புதுப்பிக்க ரூ.9.98 லட்சம்

மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள அருள்மிகு யோக நரசிங்கப்பெருமாள் கோவிலின் தெப்பக்குளம் கடுமையான மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுநல ஆர்வலர் ஜெ. கனகராஜ் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு…

Read More