மதுரை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில், வேளாண் வணிகத்துறை வாயிலாக விவசாயிகள் உற்பத்தி செய்த ரூ.568.48 கோடி மதிப்பிலான காய், கனிகள் 2.34 கோடி பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட வேளாண் வணிகத்துறை தெரிவித்துள்ளது.
மொத்தமாக 1.36 லட்சம் மெட்ரிக் டன் காய்கறி, பழங்கள் 5.16 லட்சம் விவசாயிகளால் உழவர் சந்தை வாயிலாக விற்பனை செய்யப்பட்டு, நுகர்வோர்களுக்கு நேரடி நலன் வழங்கப்பட்டது.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…
மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…
மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…
ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…
1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…