மதுரை மெட்ரோ திட்டம் முக்கிய மாற்றங்களை சந்தித்து வருகிறது. தற்போது, சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (CMRL) மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இணைந்து, திருமங்கலம் பகுதியில் மெட்ரோ பாதையின் உயர்மட்ட தூண்கள் மற்றும் நிலையங்களை மாற்றும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு நடத்தியுள்ளனர்.
இந்த மாற்றத்திற்குக் காரணம், சிப்காட் தொழிற்பேட்டை மற்றும் தோப்பூர் சந்திப்புகளில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தாழ்மட்ட பாலங்கள் கட்ட திட்டமிட்டிருப்பது. இதன் காரணமாக மெட்ரோ பாதையை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பாதை: திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை
வழியாய் செல்லும் முக்கிய இடங்கள்:
இந்த கிளைகள் மூன்று முக்கிய நிறுத்தங்கள் வரை மட்டுமே தனித்துப் பயணிக்கின்றன. பயணிகள் தேவைக்கேற்ப பாதையை மாற்றலாம்.
மெட்ரோ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், மதுரை நகரத்தின் போக்குவரத்து சிக்கல்கள் தீர்த்து, நகரின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…