மதுரை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகளை கேட்டறியும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முனிச்சாலை சி.எம்.ஆர் சாலையில் அமைந்துள்ள மண்டலம் 4 (தெற்கு) அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு மேயர் வ.இந்திராணி தலைமை வகித்தார், மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் முன்னிலை வகித்தார்.
முகாமின்போது பொதுமக்களிடமிருந்து மொத்தமாக 43 மனுக்கள் பெறப்பட்டன. அவை பின்வரும் பிரிவுகளுக்குட்பட்டன:
மதுரை ஐராவதநல்லூரிலிருந்து கல்லம்பல் செல்லும் சாலையில், சின்னகாதியானூர் கிராமத்துக்குச் செல்லும் சாலை மிகவும் குறுகியதும், சேதமடைந்ததுமாக இருப்பதால், அந்த வழியாக பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து, சாலை சீரமைக்கப்பட வேண்டும் எனக் கோரி அந்தப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், குறைதீர் முகாமின்போது மேயர் வ.இந்திராணியிடம் நேரில் மனு அளித்தனர்.
📌 மாநகராட்சி நிர்வாகம், பொதுமக்களின் கோரிக்கைகளை நேரடியாக கேட்டு தீர்வு காணும் நோக்கில் குறைதீர் முகாம்களை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது.
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…