மதுரை கோரிப்பாளையம் பாலத்தில் நடைபெறும் கட்டுமான பணிகளின் காரணமாக, டிசம்பர் 15 இரவு முதல் பணிகள் முடியும் வரை வைகை தென் கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
மாட்டுத்தாவணியிலிருந்து வைகை தென் கரை சாலை வழியாக சிம்மக்கல் செல்லும் பேருந்துகள்,
கே.கே. நகர் ஆர்ச் – அவுட்போஸ்ட் – கோரிப்பாளையம் – ஏ.வி. பாலம் வழியாக இயக்கப்படும்.
ஓபுளா படித்துறை பாலம் சந்திப்பிலிருந்து யானைக்கல் தரைப்பாலம் வழியாக எம்.ஜி.ஆர் பாலம் செல்லும் வாகனங்கள்,
எம்.ஜி.ஆர் பாலம் சந்திப்பிலிருந்து யானைக்கல் தரைப்பாலம் வழியாக ஓபுளா படித்துறை செல்லும் வாகனங்கள்,
கட்டுமான பணிகள் தடையின்றி நடைபெறவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. வாகன ஓட்டிகள் மாற்று வழித்தடங்களை பயன்படுத்தி, போக்குவரத்து காவலர்களின் அறிவுறுத்தல்களை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…