முருகனின் அறுபடை வீடுகளில் முதன்மையான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 14 வருடங்களுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் இன்று அதிகாலை மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 5.45 மணி முதல் 6.15 மணி வரையிலான சுப முகூர்த்தத்தில் இந்த வைபவம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது, இது மதுரை மாவட்டத்திற்கு பெரும் ஆன்மிக சந்தோஷம் மற்றும் பெருமையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…
மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…
தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…