மதுரை அருள்மிகு ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில், 23 செப்டம்பர் 2025 (செவ்வாய் கிழமை) முதல் 02 அக்டோபர் 2025 (வியாழன் கிழமை) வரை, நவராத்திரி விழா பக்திப் பரவசத்துடன் கொண்டாடப்பட உள்ளது.
| தேதி | அம்மன் அலங்காரம் |
|---|---|
| 23-09-2025 | ஶ்ரீ ராஜேஸ்வரி அலங்காரம் |
| 24-09-2025 | வளையல் விற்றது |
| 25-09-2025 | ஏகபாத மூர்த்தி |
| 26-09-2025 | ஊஞ்சல் |
| 27-09-2025 | ரசவாதம் செய்த படலம் |
| 28-09-2025 | ருத்ர பசுபதியார் திருக்கோலம் |
| 29-09-2025 | தபசு காட்சி |
| 30-09-2025 | ஶ்ரீ மகிஷாசுரமர்த்தினி திருக்கோலம் |
| 01-10-2025 | சிவ பூஜை |
| 02-10-2025 | விஜயதசமி (சடையலபுதல்) |
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம், நாகமலை புதுக்கோட்டை, வாடிப்பட்டி, ஒத்தக்கடை மற்றும் திருமங்கலம் உள்ளிட்ட 5 சார் பதிவாளர் அலுவலகங்களில்…
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சியால், தேனி, மதுரை,…
மதுரையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2026–27 கல்வியாண்டுக்கான டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. 1946-ஆம்…
மதுரை வில்லாபுரம் மலர் சந்தையின் பின்புறத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய (TNHB) குடியிருப்புகள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி…
மதுரை மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு நாளை (ஜூன் 3, 2026) பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட மின்தடை…
கோடை விடுமுறை நிறைவடைந்து ஜூன் முதல் வாரத்தில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சென்னை நோக்கி திரும்பும் பயணிகளின்…