மதுரை அருள்மிகு ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில், 23 செப்டம்பர் 2025 (செவ்வாய் கிழமை) முதல் 02 அக்டோபர் 2025 (வியாழன் கிழமை) வரை, நவராத்திரி விழா பக்திப் பரவசத்துடன் கொண்டாடப்பட உள்ளது.
| தேதி | அம்மன் அலங்காரம் |
|---|---|
| 23-09-2025 | ஶ்ரீ ராஜேஸ்வரி அலங்காரம் |
| 24-09-2025 | வளையல் விற்றது |
| 25-09-2025 | ஏகபாத மூர்த்தி |
| 26-09-2025 | ஊஞ்சல் |
| 27-09-2025 | ரசவாதம் செய்த படலம் |
| 28-09-2025 | ருத்ர பசுபதியார் திருக்கோலம் |
| 29-09-2025 | தபசு காட்சி |
| 30-09-2025 | ஶ்ரீ மகிஷாசுரமர்த்தினி திருக்கோலம் |
| 01-10-2025 | சிவ பூஜை |
| 02-10-2025 | விஜயதசமி (சடையலபுதல்) |
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…
மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…
மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…
ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…
1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…