மதுரை நோக்கி அழகர் எழுந்தருளும் சித்திரைத் திருவிழா நடைபெறும் நிலையில், மே 10, 2025 அன்று பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வசதி, பாதுகாப்பு, மற்றும் சீரான போக்குவரத்திற்காக மாவட்ட நிர்வாகம் வாகன நிறுத்தும் இடங்கள் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இவை தற்காலிக வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்தப்பட வேண்டும்:
மே 10, 2025 அன்று, கீழ்கண்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும்:
மே 10 அன்று, மேலூரிலிருந்து அழகர்கோவிலுக்கு வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், பிற்பகல் 1 மணி வரை அழகர்கோவில் வளாகம் வரை இயக்கப்படும்.
மே 10 ஆம் தேதி காலை முதல், பின்வரும் சாலைகளில் கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை:
🔔 முக்கிய அறிவுரை:
பக்தர்கள் அனைவரும் இந்த போக்குவரத்து மாற்றங்களை பின்பற்றி, தங்களது பயணத்தை திட்டமிட்டு ஒழுங்காக செயல்பட வேண்டுகிறோம்.
🌸 அழகர் சித்திரைத் திருவிழா – பக்தி, ஒழுங்கு, ஆனந்தம் நிறைந்த புனித நிகழ்வு!
மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள அரசுப் பொருட்காட்சி–2026 தொடக்க விழா ஜூன் 14ஆம் தேதி…
மதுரையில் உலகப் புகழ்பெற்ற Meenakshi Amman Temple கோவிலுக்கு வழிபாட்டிற்காக வந்த தமிழக அமைச்சர் ரமேஷ், எந்தவித அரசியல் பந்தாவும்,…
மதுரை திருநகரில் செயல்பட்டு வரும் பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் 2026–27 கல்வியாண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்…
தமிழகத்தில் மீன்பிடி தடைகால நிவாரணத் தொகையை தற்போதைய ரூ.8,000-இலிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது…
தமிழகத்தில் கள் விற்பனைக்கு அரசு ஏன் அனுமதி வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ள நிலையில்,…
மதுரை மாநகராட்சியின் புதிய ஆணையராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள கௌரவ் குமார் ஐ.ஏ.எஸ்., நகரில் குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, சுகாதார…