மதுரை நோக்கி அழகர் எழுந்தருளும் சித்திரைத் திருவிழா நடைபெறும் நிலையில், மே 10, 2025 அன்று பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வசதி, பாதுகாப்பு, மற்றும் சீரான போக்குவரத்திற்காக மாவட்ட நிர்வாகம் வாகன நிறுத்தும் இடங்கள் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இவை தற்காலிக வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்தப்பட வேண்டும்:
மே 10, 2025 அன்று, கீழ்கண்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும்:
மே 10 அன்று, மேலூரிலிருந்து அழகர்கோவிலுக்கு வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், பிற்பகல் 1 மணி வரை அழகர்கோவில் வளாகம் வரை இயக்கப்படும்.
மே 10 ஆம் தேதி காலை முதல், பின்வரும் சாலைகளில் கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை:
🔔 முக்கிய அறிவுரை:
பக்தர்கள் அனைவரும் இந்த போக்குவரத்து மாற்றங்களை பின்பற்றி, தங்களது பயணத்தை திட்டமிட்டு ஒழுங்காக செயல்பட வேண்டுகிறோம்.
🌸 அழகர் சித்திரைத் திருவிழா – பக்தி, ஒழுங்கு, ஆனந்தம் நிறைந்த புனித நிகழ்வு!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் செப்டம்பர் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு…
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தை நேரில் காண விரும்பும் பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. கோயில் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ…
மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, செப்டம்பர் 16-ம் தேதி இரவு 10 மணி முதல் செப்டம்பர் 17-ம்…
விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதலாக 5,400…
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய் மாமன்’ தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் மாதத்தில் இயக்கப்படும் விரைவு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மூன்றாவது…