மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட கருத்தப்புளியம்பட்டி பகுதியில், தமிழ்நாடு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் புதிய சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகள் இன்று பூமி பூஜையுடன் துவங்கின.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டில் தகுதி பெற்றுள்ள, ஆனால் விடுபட்ட அனைத்து மகளிருக்கும் ரூ.1000 கலைஞர் உரிமைத்தொகை விரைவில் வழங்கப்படும் என உறுதி அளித்தார்.
மேலும், மேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் விளையாட்டு வீரர்களுக்காக சிறப்பு அரங்கம் அமைக்கப்படுவதால், இளைஞர்களின் திறமை வளர்ச்சிக்கு இது உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, நகராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மதுரை வைகை ஆற்றில், மீண்டும் இறைச்சி கழிவுகள் சட்டவிரோதமாக கொட்டப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறிப்பாக, நெல்பேட்டை பகுதியில், இந்த மாசுபாட்டு…
மதுரை – ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால், பல்வேறு இடங்களுக்கு அதிக எண்ணிக்கையில்…
பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரும், பாஜக தலைவருமான அமித்ஷா, தமிழ்நாட்டில் அடுத்த தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்த புதிய…
🌺 விழா தொடக்கம் தேதி: மே 31 – காப்பு கட்டுதல் மூலம் விழா தொடங்கியது. இடம்: திருப்பரங்குன்றம் முருகன்…
மதுரையில் வேளாண் வணிகத்தில் 4 ஆண்டுகளில் ரூ.568 கோடிக்கு உற்பத்தி – 2.34 கோடி நுகர்வோர் பயன் பெற்ற தகவல்…
கடந்த வாரம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது அண்ணன் எம்.கே.அழகிரியை மதுரையில் நேரில் சந்தித்தது, நீண்ட காலமாக உரசியிராத இரு சகோதரர்களுக்கிடையே…