சமீபத்திய

விடுபட்ட மகளிருக்கு விரைவில் ரூ.1000 உரிமைத்தொகை – அமைச்சர் கூறிய புதிய தகவல்!

மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட கருத்தப்புளியம்பட்டி பகுதியில், தமிழ்நாடு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் புதிய சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகள் இன்று பூமி பூஜையுடன் துவங்கின.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டில் தகுதி பெற்றுள்ள, ஆனால் விடுபட்ட அனைத்து மகளிருக்கும் ரூ.1000 கலைஞர் உரிமைத்தொகை விரைவில் வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

மேலும், மேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் விளையாட்டு வீரர்களுக்காக சிறப்பு அரங்கம் அமைக்கப்படுவதால், இளைஞர்களின் திறமை வளர்ச்சிக்கு இது உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, நகராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Thoonganagaram Admin

Recent Posts

மீண்டும் வைகை ஆற்றில் இறைச்சி கழிவுகள் – பொதுமக்கள் அதிர்ச்சி, கடும் கண்டனம்!

மதுரை வைகை ஆற்றில், மீண்டும் இறைச்சி கழிவுகள் சட்டவிரோதமாக கொட்டப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறிப்பாக, நெல்பேட்டை பகுதியில், இந்த மாசுபாட்டு…

4 மணி நேரங்கள் ago

மதுரை பேருந்து மேலாளர் ஓட்டுநரை அடித்து வெளியான பரபரப்பு நாளை பேருந்துகள் இயங்காது!

மதுரை – ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால், பல்வேறு இடங்களுக்கு அதிக எண்ணிக்கையில்…

4 மணி நேரங்கள் ago

விஜய்யை கூட்டணியில் சேர்க்கலாம் – அமித்ஷாவின் முக்கிய டாஸ்க்!

பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரும், பாஜக தலைவருமான அமித்ஷா, தமிழ்நாட்டில் அடுத்த தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்த புதிய…

5 மணி நேரங்கள் ago

பக்தி பரவசத்தில் திருப்பரங்குன்றம் – வைகாசி விசாகம் சிறப்பாக நடைபெற்றது

🌺 விழா தொடக்கம் தேதி: மே 31 – காப்பு கட்டுதல் மூலம் விழா தொடங்கியது. இடம்: திருப்பரங்குன்றம் முருகன்…

5 மணி நேரங்கள் ago

மதுரையில் வேளாண் வணிக முன்னேற்றம் ரூ.568 கோடி மதிப்பில் காய்கறி, பழங்கள் விற்பனை – 2.34 கோடி நுகர்வோருக்கு நேரடி பயன்

மதுரையில் வேளாண் வணிகத்தில் 4 ஆண்டுகளில் ரூ.568 கோடிக்கு உற்பத்தி – 2.34 கோடி நுகர்வோர் பயன் பெற்ற தகவல்…

2 நாட்கள் ago

பாசமும் அரசியலும் ஸ்டாலின்-அழகிரி சந்திப்பு ஏற்படுத்திய எதிரொலி

கடந்த வாரம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது அண்ணன் எம்.கே.அழகிரியை மதுரையில் நேரில் சந்தித்தது, நீண்ட காலமாக உரசியிராத இரு சகோதரர்களுக்கிடையே…

2 நாட்கள் ago