மதுரை மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை, ஆகஸ்ட் 2) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 8 மணி நேரம் மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் நோக்கில் ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, கோ. புதூர் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அந்த நிலையத்தின் கீழ் உள்ள பகுதிகளில் மின்தடை அமல்படுத்தப்படுகிறது.
⏰ மின்தடை நேரம்: காலை 9.00 மணி – மாலை 5.00 மணி
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…