மதுரை மாநகராட்சியின் மண்டலம்-3 (மத்தியம்) அலுவலகத்தில் ஏப்ரல் 8ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கும் குறைதீர்க்கும் முகாம் பற்றி மக்களுக்கு அறிவிப்பு.
இந்த முகாம், மாநகராட்சி மேயர் இந்திராணி தலைமையில், மண்டலத்தின் துணை மேயர், மண்டலத் தலைவர், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.
மண்டலம் 3 (மத்தியம்)க்குரிய பகுதிகள்:
இந்த முகாமில், குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி போன்ற கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனுக்களை வழங்கி தீர்வு பெற முடியும்.
இந்த முகாமில் பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகளை நேரடியாக தெரிவித்து, தேவையான உதவிகளை பெறலாம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம், 330 தொழில்நுட்ப பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசு வேலைக்கு தயாராகிக்…
மதுரை மாநகர வளர்ச்சிக்கேற்ப, பொதுமக்கள் மற்றும் வணிக நலன் கருத்தில் கொண்டு 13,662 புதிய மின் இணைப்புகள் 2024–25ம் ஆண்டில்…
மதுரை அழகர்கோவில் சித்திரைத் திருவிழாவில், பக்தர்கள் ஒரே திருவிழாவுக்குள் செலுத்திய காணிக்கை ரூ.1.06 கோடிக்கு மேல் என அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.…
கோடை விடுமுறைக்குப் பிள்ளைகளை எங்கே அழைத்துச் செல்லலாம் என்று யோசித்துக்கொண்டு இருக்கிறீர்களா? இந்திய ரயில்வேயின் கிளை நிறுவனமான IRCTC (Indian…
தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியானது, அந்த பகுதியில்…
மதுரை: தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருந்தது. இந்தநிலையில்,…