ஏப்ரல் மாதம் மட்டும் ரூ.57 கோடி சொத்து வரி வசூல்!
முதல் முறையாக, மதுரை மாநகராட்சி ஏப்ரல் 2024 மாதத்தில் மட்டும் ரூ.57 கோடி சொத்து வரி வசூல் செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது!
5% தள்ளுபடி அறிவிப்பு காரணமாக மக்கள் பெருமளவில் வரியை செலுத்தினர்.
🔹 மொத்த வசூல்: ₹57.10 கோடி
🔹 நிலுவை வரி: ₹9.10 கோடி
🔹 நடப்பு வரி: ₹47.31 கோடி
🔹 தள்ளுபடி சலுகை: 5% (அதிகபட்சம் ₹5,000 வரை)
🔹 சொத்து எண்ணிக்கை: 3.48 லட்சம் கட்டிடங்கள்
🔹 3.5 லட்சம் நோட்டீஸ் விநியோகம்
🔹 அடுத்த இலக்கு: மாதந்தோறும் ₹25 கோடி வசூல்
📢 மாநகராட்சி ஆணையாளர் சித்ராவின் நேரடி கண்காணிப்பில், வார்டு வாராக அதிகாரிகள் களத்தில் இறங்கி மக்கள் நேரில் சந்தித்து வசூல் செய்தனர்.
🙏 மக்கள் ஆதரவை தொடர்ந்து பெற, வாரம் வாரமாக இலகுவான வசூல் முறைகள் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…