சமீபத்திய

தமிழகத்தில் வரலாறு காணாத வெப்பநிலை – பகல் நேரத்தில் வெளியே செல்லாதீர்கள்!

சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களில் நவம்பர் மாதத்திற்கான சாதாரண அளவை விட மிக அதிக வெப்பநிலை பதிவாகும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நவம்பர் மாத வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் குறிப்பாக பகல் நேரங்களில் தேவையற்ற வெளியே செல்வதை தவிர்க்கவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெப்பத்தால் ஏற்படும் உடல் நலப் பிரச்சினைகளைத் தவிர்க்க,

  • போதிய அளவில் தண்ணீர் குடிக்கவும்
  • இலகு ஆடை அணியவும்
  • முதியோர், குழந்தைகள், நோயாளிகள் வெயிலில் செல்லாமல் இருப்பது சிறந்தது என வானிலை நிபுணர்கள் கூறியுள்ளனர்.
Thoonganagaram Admin

Recent Posts

2026 மதுரை சித்திரை திருவிழா முழு அட்டவணை வெளியீடு

மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…

3 நாட்கள் ago

பெண்களை காக்க மதுரையில் புதிய சுகாதார திட்டம்

பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…

4 நாட்கள் ago

பக்தர்கள் கவனம் சந்திர கிரகணம் காரணமாக கோயில்கள் இன்று நடை அடைப்பு

தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…

5 நாட்கள் ago

மாசித் திருவிழா தேரோட்டம் கோலாகலம்

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…

6 நாட்கள் ago

பிரதமரின் வருகையையொட்டி மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றம்

பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…

1 வாரம் ago

இரண்டரை மாதத்தில் அரசு வேலை இபிஎஸ் உறுதி

காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…

1 வாரம் ago