மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், தமிழ்நாட்டின் மிக முக்கியமான போக்குவரத்து மையமாக செயல்படுகிறது. தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் இந்த பேருந்து நிலையத்தில் வசதிகளை மேம்படுத்த தமிழ்நாடு அரசு ரூ.16.50 கோடி நிதி ஒதுக்கியதுடன் நிர்வாக அனுமதியும் வழங்கியுள்ளது.
மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன் தலைமையிலான குழுவின் மேற்பார்வையில் இப்பணிகள் நடைபெறவுள்ளன. கடந்த 2023 டிசம்பரில் ₹1.8 கோடியில் சீரமைப்புகள் நடந்து முடிந்த நிலையில், தற்போது ஒரு பெரிய கட்டமைப்பு மேம்பாடு திட்டமாக இது செயல்படுகிறது.
விரைவில் டெண்டர் அறிவிப்பு வெளியானதும் பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம், நாகமலை புதுக்கோட்டை, வாடிப்பட்டி, ஒத்தக்கடை மற்றும் திருமங்கலம் உள்ளிட்ட 5 சார் பதிவாளர் அலுவலகங்களில்…
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சியால், தேனி, மதுரை,…
மதுரையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2026–27 கல்வியாண்டுக்கான டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. 1946-ஆம்…
மதுரை வில்லாபுரம் மலர் சந்தையின் பின்புறத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய (TNHB) குடியிருப்புகள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி…
மதுரை மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு நாளை (ஜூன் 3, 2026) பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட மின்தடை…
கோடை விடுமுறை நிறைவடைந்து ஜூன் முதல் வாரத்தில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சென்னை நோக்கி திரும்பும் பயணிகளின்…