மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், தமிழ்நாட்டின் மிக முக்கியமான போக்குவரத்து மையமாக செயல்படுகிறது. தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் இந்த பேருந்து நிலையத்தில் வசதிகளை மேம்படுத்த தமிழ்நாடு அரசு ரூ.16.50 கோடி நிதி ஒதுக்கியதுடன் நிர்வாக அனுமதியும் வழங்கியுள்ளது.
மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன் தலைமையிலான குழுவின் மேற்பார்வையில் இப்பணிகள் நடைபெறவுள்ளன. கடந்த 2023 டிசம்பரில் ₹1.8 கோடியில் சீரமைப்புகள் நடந்து முடிந்த நிலையில், தற்போது ஒரு பெரிய கட்டமைப்பு மேம்பாடு திட்டமாக இது செயல்படுகிறது.
விரைவில் டெண்டர் அறிவிப்பு வெளியானதும் பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…
மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…
மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…
ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…
1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…