மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், தமிழ்நாட்டின் மிக முக்கியமான போக்குவரத்து மையமாக செயல்படுகிறது. தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் இந்த பேருந்து நிலையத்தில் வசதிகளை மேம்படுத்த தமிழ்நாடு அரசு ரூ.16.50 கோடி நிதி ஒதுக்கியதுடன் நிர்வாக அனுமதியும் வழங்கியுள்ளது.
மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன் தலைமையிலான குழுவின் மேற்பார்வையில் இப்பணிகள் நடைபெறவுள்ளன. கடந்த 2023 டிசம்பரில் ₹1.8 கோடியில் சீரமைப்புகள் நடந்து முடிந்த நிலையில், தற்போது ஒரு பெரிய கட்டமைப்பு மேம்பாடு திட்டமாக இது செயல்படுகிறது.
விரைவில் டெண்டர் அறிவிப்பு வெளியானதும் பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…
மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…
தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…