சமீபத்திய

கரிசல்குளம் அரசு சுகாதார நிலையத்தில் புதிய கட்டிட பூமி பூஜை செல்லூர் ராஜு கருத்துகள்

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான பூமி பூஜையை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று தொடங்கி வைத்தார்.

பூமி பூஜை நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசினார்.


செல்லூர் ராஜு பேட்டி முக்கிய அம்சங்கள்:

  • பொள்ளாச்சி வழக்கு குறித்து:
    “அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த சம்பவங்களுக்கு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முறையாக நடவடிக்கை எடுத்து சிபிஐ-க்கு உத்தரவிட்டார். சிபிஐ-க்கு உத்தரவிட்டு ‘யார் அந்த சார்’ என்பதை எங்கள் ஆட்சியில் கண்டுபிடித்து தண்டனை வழங்கியுள்ளோம். ஆனால் திமுக அரசு எந்த ஒரு சம்பவத்திற்கும் உத்தரவிடாது. திமுக தான் ‘யார் அந்த சார்’ என்பதை மறுக்கிறது.”
  • திமுக கூட்டணி நிலை பற்றி:
    “திமுக கூட்டணி வலுவாக இல்லை என்று யார் சொல்கிறார்கள்? நாங்கள் சொல்லவில்லை. ஏன் வலுவாக உள்ளது என்று சொல்கிறார்கள்? முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு செல்வாக்கு உள்ளது. கூட்டணி STRONG ஆக உள்ளது என்பதை ஏன் சொல்லவேண்டும்? அவங்களுக்கு பயம் இருப்பதால் தான் அப்படி சொல்கிறார்கள். மக்களே எஜமானர்கள்.”
  • அதிமுக-பாஜக கூட்டணி பற்றிய கருத்து:
    “அதிமுக தலைமையில் தான் ஆட்சி அமையும் என்று அமித்ஷா, நயினார் நாகேந்திரன் கூறியுள்ளனர்.”
  • தவெக தலைவர் விஜய் அதிமுக கூட்டணியில் சேராமை குறித்து:
    “மக்களோடு கூட்டணி தான் நாங்கள் வைத்துள்ளோம். தேர்தல் நெருங்கும் போது தான் இதைத் தெரிவிப்போம்.”
Thoonganagaram Admin

Recent Posts

மாபெரும் கண்டனத்திற்கு தயாராகுங்கள்! – ஜூன் 18 தமிழரின் உரிமைக்கான எழுச்சி!

தமிழர்களின் தொன்மை மற்றும் அறிவியல் அடிப்படையிலான நம் பாரம்பரியத்தை மறைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்துப், தி.மு.க. மாணவர் அணி…

3 மணி நேரங்கள் ago

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2026–27 வரை முழுமையாக உருவாகும் பெரும் மருத்துவ வளாகம்

1. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை:மதுரையில் கட்டப்படவிருக்கும் “எய்ம்ஸ்” (All India Institute of Medical Sciences) மருத்துவமனை, தமிழ்நாட்டில் மிக…

3 மணி நேரங்கள் ago

மதுரை-திண்டுக்கல் மாவட்டங்களுக்கு வைகை அணையில் இருந்து வினாடிக்கு 900 கனஅடி தண்ணீர் திறப்பு

வைகை அணையில் இருந்து மதுரை-திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள விளை நிலங்களுக்கு…

1 நாள் ago

மதுரை மாவட்டத்தில் 17.06.2025 அன்று பராமரிப்பு பணிக்காக மின் தடை – பகுதி விவரங்கள் உள்ளே

🔌 மதுரை மாவட்டத்தில் நாளை (17.06.2025) மின்தடை அறிவிப்பு மதுரை மாவட்டத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை…

1 நாள் ago

முருக பக்தர்கள் மாநாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது – மதத்தில் அரசியல் வேண்டாம் என நீதிமன்ற எச்சரிக்கை

🛕 முருக பக்தர்கள் மாநாடு – ஜூன் 22ல் நடைபெறுகிறது பாஜகவின் (BJP) சார்பில், மதுரை மாவட்டத்தில் ஜூன் 22ம்…

3 நாட்கள் ago

மதுரை கோட்டத்தில் ரயில் சேவையில் தற்காலிக மாற்றங்கள் – முழு விபரம் உள்ளே

மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பல ரயில்களின் சேவையில் மாற்றங்கள் மற்றும் ரத்து…

3 நாட்கள் ago