மதுரை சோலமலை நிறுவனம், அம்பிகா தியேட்டர் வளாகத்தில் மிகப்பெரிய வணிக வளாகம் கட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கு சமீபத்தில் மாதிரிப் படம் வெளியிடப்பட்டுள்ளது.
சோலமலை குழுமத்தின் புதிய வணிக கட்டிடம், அண்ணாநகரில் அமைந்துள்ள அம்பிகா தியேட்டர் வளாகத்தில் 1.5 லட்சம் சதுர அடியில் பிரீமியம் வர்த்தகப் பயனாளர்களுக்கு ஏற்ற இடத்தை வழங்குகிறது. இதில், கிரேட்-A தரம் கொண்ட அலுவலகங்கள் 35,000 சதுர அடியில் விரிவாக அமைக்கப்படுள்ளன.
இந்த புதிய திட்டம், வணிகச் செல்வாக்கை வளர்க்கும் நோக்கில் மதுரையில் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…