ஸ்ரீ வாரி இல்லம் ஆண்கள் விடுதி மதுரையின் மேலமடை பகுதியில் அமைந்துள்ள ஒரு நம்பகமான மற்றும் பாதுகாப்பான ஆண்கள் விடுதி ஆகும். இது முதன்மையாக மாணவர்கள், வேலைக்குச் செல்கின்ற ஆண்கள் மற்றும் மதுரை பயணிகள் தங்குவதற்காக துவங்கப்பட்டது. பழைய பாண்டி கோயில் சாலையில், பாண்டி கோயிலுக்கு எதிரே அமைந்துள்ள இந்த விடுதி, வசதியான மற்றும் அமைதியான சூழலை வழங்குகிறது. இது கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக நல்ல சேவைகளை வழங்கி வருகிறது.
தொடர்பு: 9952259747
முகவரி: புதிய குறிஞ்சி ரெசிடென்சி, பழைய பாண்டி கோயில் சாலை,
மேலமடை, மதுரை - 625020, தமிழ்நாடு, இந்தியா
(பாண்டி கோயில் எதிரில்)
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…