ராப்பிடோ–ஓலா–உபருக்கு தமிழகத்தில் என்ன முடிவு? நீதிமன்றம் கண்டிப்பு
தமிழகத்தில் ராப்பிடோ, ஓலா, உபர் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்கள் மூலம் இயங்கும் பைக் டாக்சி சேவைகளுக்கு அனுமதி வழங்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து தமிழக அரசு…
தமிழகத்தில் ராப்பிடோ, ஓலா, உபர் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்கள் மூலம் இயங்கும் பைக் டாக்சி சேவைகளுக்கு அனுமதி வழங்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து தமிழக அரசு…
மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு நலத்திட்டங்கள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு, பார்வையற்றோர் மற்றும் வாய், காது பேச இயலாத 102 மாற்றுத்திறனாளிகளுக்கு…
மதுரையைச் சேர்ந்த இந்திரன் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பாக தமிழக…
ராமநாதபுரத்தைச் சேர்ந்த தீரன் திருமுருகன் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை ரூ.20 ஆயிரமாக உயர்த்தக் கோரி தாக்கல்…
மதுரை அருகே அறுபடை வீடுகளில் ஆறாவது படைவீடாக போற்றப்படும் பழமுதிர்சோலை முருகன் கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த மங்களகரமான நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்…
மதுரை மாவட்டத்தின் 220வது மாவட்ட ஆட்சியராக ஐஏஎஸ் அதிகாரி நிஷாந்த் கிருஷ்ணா ஜூன் 22ஆம் தேதி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழக அரசின்…
மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள அரசுப் பொருட்காட்சி–2026 தொடக்க விழா ஜூன் 14ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது…
தமிழகத்தில் கள் விற்பனைக்கு அரசு ஏன் அனுமதி வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ள நிலையில், தென்காசி மாவட்ட பனைத் தொழிலாளி மணிகண்டன்…
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம், நாகமலை புதுக்கோட்டை, வாடிப்பட்டி, ஒத்தக்கடை மற்றும் திருமங்கலம் உள்ளிட்ட 5 சார் பதிவாளர் அலுவலகங்களில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் த….
மதுரையில் நடைபெற்ற கோயில் தரிசன நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் நிர்மல் குமார், மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 வழங்கும் திட்டம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார். தமிழக…