சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார், தனிப்படை போலீஸாரால் கொடூரமாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தின் மூலம் மதுரை மண்டலத்தைச் சேர்ந்த 149 கலைஞர்களுக்கு ₹9.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சி மதுரை கலெக்டர் அலுவலகத்தில்…