தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தின் மூலம் மதுரை மண்டலத்தைச் சேர்ந்த 149 கலைஞர்களுக்கு ₹9.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. உதவித் தொகைகளை நலவாரியத் தலைவர் மற்றும் தமிழக இயல், இசை, நாடக மன்ற தலைவர் வாகை சந்திரசேகர் வழங்கினார்.
அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கோயில்களில், தவில், நாதஸ்வரம் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப துறை அமைச்சருடன் ஆலோசனை நடைபெற்றுவருகிறது என்றும், விரைவில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் வாகை சந்திரசேகர் உறுதியளித்தார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…
மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…
தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…