தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தின் மூலம் மதுரை மண்டலத்தைச் சேர்ந்த 149 கலைஞர்களுக்கு ₹9.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. உதவித் தொகைகளை நலவாரியத் தலைவர் மற்றும் தமிழக இயல், இசை, நாடக மன்ற தலைவர் வாகை சந்திரசேகர் வழங்கினார்.
அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கோயில்களில், தவில், நாதஸ்வரம் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப துறை அமைச்சருடன் ஆலோசனை நடைபெற்றுவருகிறது என்றும், விரைவில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் வாகை சந்திரசேகர் உறுதியளித்தார்.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…
மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…
மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…
ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…
1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…