மதுரை அருகேயுள்ள எலியார்பத்தி, புதூர் மற்றும் பாண்டியபுரம் சுங்கச்சாவடிகளில், சாலை பராமரிப்பு சரியாக செய்யப்படவில்லை என்ற காரணத்தால், சுங்கக் கட்டணம் வசூலிக்க முடியாது என மதுரை உயர்நீதிமன்ற கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
2011 ஆம் ஆண்டு முதல் இந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்ட்டு வருகிறதாம். ஆனால், கடந்த பல ஆண்டுகளாக சாலைகளில் எந்தவிதமான பராமரிப்பும் நடைபெறவில்லையென்றும், நிலுவையிலுள்ள குழி மற்றும் சீர்கேடுகளால் பயணிகள் அவதிப்படுகிறார்களென்றும் வழக்கு தொடரப்பட்டது.
மனுவை பரிசீலித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை,
இந்த தீர்ப்பை சாலை பயணிகள் மற்றும் பொதுமக்கள் வரவேற்று வருகிறார்கள். பராமரிப்பு இல்லாத சாலைகளுக்காக கட்டணம் வசூலிக்கப்படுவது என்பது அநீதி எனக் கண்டித்தனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம், நாகமலை புதுக்கோட்டை, வாடிப்பட்டி, ஒத்தக்கடை மற்றும் திருமங்கலம் உள்ளிட்ட 5 சார் பதிவாளர் அலுவலகங்களில்…
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சியால், தேனி, மதுரை,…
மதுரையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2026–27 கல்வியாண்டுக்கான டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. 1946-ஆம்…
மதுரை வில்லாபுரம் மலர் சந்தையின் பின்புறத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய (TNHB) குடியிருப்புகள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி…
மதுரை மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு நாளை (ஜூன் 3, 2026) பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட மின்தடை…
கோடை விடுமுறை நிறைவடைந்து ஜூன் முதல் வாரத்தில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சென்னை நோக்கி திரும்பும் பயணிகளின்…