மதுரை அருகேயுள்ள எலியார்பத்தி, புதூர் மற்றும் பாண்டியபுரம் சுங்கச்சாவடிகளில், சாலை பராமரிப்பு சரியாக செய்யப்படவில்லை என்ற காரணத்தால், சுங்கக் கட்டணம் வசூலிக்க முடியாது என மதுரை உயர்நீதிமன்ற கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
2011 ஆம் ஆண்டு முதல் இந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்ட்டு வருகிறதாம். ஆனால், கடந்த பல ஆண்டுகளாக சாலைகளில் எந்தவிதமான பராமரிப்பும் நடைபெறவில்லையென்றும், நிலுவையிலுள்ள குழி மற்றும் சீர்கேடுகளால் பயணிகள் அவதிப்படுகிறார்களென்றும் வழக்கு தொடரப்பட்டது.
மனுவை பரிசீலித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை,
இந்த தீர்ப்பை சாலை பயணிகள் மற்றும் பொதுமக்கள் வரவேற்று வருகிறார்கள். பராமரிப்பு இல்லாத சாலைகளுக்காக கட்டணம் வசூலிக்கப்படுவது என்பது அநீதி எனக் கண்டித்தனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…
மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…
தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…