மதுரை அருகேயுள்ள எலியார்பத்தி, புதூர் மற்றும் பாண்டியபுரம் சுங்கச்சாவடிகளில், சாலை பராமரிப்பு சரியாக செய்யப்படவில்லை என்ற காரணத்தால், சுங்கக் கட்டணம் வசூலிக்க முடியாது என மதுரை உயர்நீதிமன்ற கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
2011 ஆம் ஆண்டு முதல் இந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்ட்டு வருகிறதாம். ஆனால், கடந்த பல ஆண்டுகளாக சாலைகளில் எந்தவிதமான பராமரிப்பும் நடைபெறவில்லையென்றும், நிலுவையிலுள்ள குழி மற்றும் சீர்கேடுகளால் பயணிகள் அவதிப்படுகிறார்களென்றும் வழக்கு தொடரப்பட்டது.
மனுவை பரிசீலித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை,
இந்த தீர்ப்பை சாலை பயணிகள் மற்றும் பொதுமக்கள் வரவேற்று வருகிறார்கள். பராமரிப்பு இல்லாத சாலைகளுக்காக கட்டணம் வசூலிக்கப்படுவது என்பது அநீதி எனக் கண்டித்தனர்.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…
மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…
மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…
ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…
1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…