2010-ஆம் ஆண்டு தற்போதைய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம் திறக்கப்பட்ட பிறகு, முதன்முறையாக மதுரை பன்னாட்டு விமான நிலையத்தில் பெரிய அளவிலான விரிவாக்கப் பணிகளை இந்திய விமான நிலையங்கள்…
மதுரை விமான நிலையத்தில் புதிய வான்வழிக் கட்டுப்பாட்டு கோபுரம் (ATC Tower) ரூ.88 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு, வரும் ஜனவரி மாத இறுதியில் செயல்பாட்டுக்கு…