🌸 மீனாட்சி சித்திரை திருவிழா – முதல் நாள் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது! 🌸 இரவு 7.00 மணிக்கு, கற்பக விருட்சம் மற்றும் சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய…
மதுரை அழகர்கோயிலில் இருந்து சோலைமலை முருகன் கோயிலும், ராக்காயி அம்மன் கோயிலும் செல்ல பக்தர்களின் வசதிக்காக புதிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்காக ரூ.1 கோடியே 20 லட்சம்…
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலிருந்து முருகன், தெய்வானை, மற்றும் பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோர் மே 7-ம் தேதி மாலை 5 மணியளவில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கு…
மதுரை, சித்திரைத் திருவிழாவை சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதுரை மாநகராட்சி மேற்கொள்ளும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தமிழ்நாடு சட்டப்பேரவையில் உறுதியளித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி…