#EducationForAll

மதுரையில் 20,000 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் ஜனவரி 15 முதல் பிப்ரவரி 20 வரை விநியோகம்.

தமிழ்நாடு அரசின் ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ், மதுரை மாவட்டத்தில் பயிலும் 20,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்…

2 மாதங்கள் ago

மாணவிகள் கோரிக்கைக்கு இணக்கம் – அரசு விடுதிகளில் தட்டச்சுப் பயிற்சி

மதுரை மாவட்டம் மேலூர் அரசு கல்லூரி மாணவிகளுக்கான சமூகநீதி விடுதியில் தட்டச்சுப் பயிற்சிக்கு கிடைக்கும் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவிகள் விடுதிகளுக்கும்…

7 மாதங்கள் ago

பசிக்காக அல்ல, படிக்கக்காக – மதுரையில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!

மதுரை மாவட்டத்தில் மாணவர்களின் கல்வி மற்றும் உடல்நலனுக்காக தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மென்மேலும் விரிவடைந்து வருகிறது. முதற்கட்டமாக 15.09.2022 அன்று துவங்கப்பட்ட…

7 மாதங்கள் ago

மேலூர் கஸ்தூரிபா விடுதி மாணவிகளுக்காக திறக்கிறது

மேலூரில் உள்ள சொக்கம்பட்டி சாலையில், தமிழ்நாடு ஹரிஜன சேவக சங்கத்தின் மூலம் கஸ்தூரிபா மாணவிகள் விடுதி செயல்பட்டு வருகிறது. சமூக நலக் கொள்கையின் ஒரு பகுதியாக, இந்த…

10 மாதங்கள் ago

மதுரை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இலவச பயிற்சி – உடனே விண்ணப்பிக்க!

மதுரை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு அரசு சார்பில் கட்டணமின்றி பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியாளர்களுக்கு பல்வேறு சலுகைகளும் அளிக்கப்படுகின்றன. விண்ணப்பம் செய்வது எப்படி? இணையதள முகவரி:…

10 மாதங்கள் ago