அழகர் கோவிலில் ஆடித் திருவிழா ஜூலை 21ல் தொடக்கம்
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித் திருவிழா, 2026 ஜூலை 21-ஆம் தேதி…
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித் திருவிழா, 2026 ஜூலை 21-ஆம் தேதி…
செப்டம்பர் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, அதற்கான தொடக்க சடங்காக முகூர்த்தக்கால் நடும் விழா சனிக்கிழமை சிறப்பாக…
மதுரை வில்லாபுரம் மலர் சந்தையின் பின்புறத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய (TNHB) குடியிருப்புகள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுவதால், அவற்றை அகற்றவோ அல்லது…
தமிழ்நாடு அரசு, தொடர் விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சிரமமின்றி யணம் செய்யும் வகையில் மாநிலம் முழுவதும் சிறப்புப் பேருந்துகளை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது….
மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள அருள்மிகு யோக நரசிங்கப்பெருமாள் கோவிலின் தெப்பக்குளம் கடுமையான மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுநல ஆர்வலர் ஜெ. கனகராஜ் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு…
தமிழக சட்டசபைத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் நிலையை எட்டியுள்ள நிலையில், கட்சியின் அமைச்சரவை அமைப்பு குறித்த ஆலோசனைகள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக மதுரை…
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய கட்டமாக, அழகர் கோவில் இருந்து கள்ளழகர் இன்று (ஏப்ரல் 29) மாலை மதுரை நோக்கி புறப்படுகிறார்; நாளை (ஏப்ரல் 30) ‘எதிர்சேவை’…
மதுரையின் உலகப் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழாவின் உச்சநிகழ்வாக கருதப்படும் கள்ளழகர் எழுந்தருளும் வைபவம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஏப்ரல் 29ஆம் தேதி மாலை 6.00…
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கான நீர் திறப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வைகை அணையில் நீர்மட்டம் குறைந்து 33 அடியாக…
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழாவின் தொடக்க நிகழ்வாகக் கருதப்படும் “முகூர்த்தக்கால் நடுதல்” வைபவம் இன்று பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. சித்திரை…