டிரெண்டிங் செய்திகள்
Custodial Death Case

ஜெயராஜ்-பென்னிக்ஸ் வழக்கின் முழு பின்னணி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 2020 ஜூன் மாதம் தாக்கப்பட்டு உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் மரண வழக்கில், தொடர்புடைய 9 காவல்துறையினருக்கும்…

Read More
police_case.jpg

ஜெயராஜ்-பென்னிக்ஸ் வழக்கில் புதிய திருப்பம் அரசுத் தரப்பு சாட்சியாக ஆய்வாளர்

2020-ம் ஆண்டு, கொரோனா ஊரடங்கின்போது தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை-மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு காவல் தடுப்புக்குள் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த…

Read More
human_rights_commision.jpg

போலீஸ் விசாரணையில் மரணம் மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் – சிபிஐ விசாரணை நெருங்குகிறது

சிவகங்கை மாவட்டம் – மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார் (27), நகை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட பின்னர், குற்றப் பிரிவு தனிப்படை…

Read More
ajith_kumar_issue.jpg

அஜித்குமாரின் மரணம் விசாரணை தீவிரம், குடும்பத்துக்கு அரசு உதவி

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார், தனிப்படை போலீஸாரால் கொடூரமாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது….

Read More
ajith_kumar.jpg

விசாரணையா? இல்ல கொலையா? – அஜித்குமாரின் இறுதி நிமிடங்கள் பதிவு!

மடப்புரம் காவல்துறை அதிர்ச்சி சம்பவம் – அஜித்குமார் கொலை வழக்காக மாறியது! 📍 இடம்: மடப்புரம், திருப்புவனம் அருகே, சிவகங்கை மாவட்டம்📅 தேதி: சம்பவம் – ஜூன்…

Read More